Author : editor

உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

editor
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல்

editor
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே...
உலகம்

கோழி பணிஸில் இறந்த நிலையில் பாம்பு – அதிர்ச்சி சம்பவம்

editor
தெலுங்கானா மாநிலத்தில் பேக்கரி ஒன்றில் வாங்கிய கோழி பணிஸில் இறந்த நிலையில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீசைலா என்ற...
உள்நாடு

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

editor
பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் வி. சகாதேவன் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அந்தப் பதவியை...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேருந்துகளில் AI தொழில்நுட்பம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து...
உலகம்விசேட செய்திகள்

காசா மீது இஸ்ரேலியப் படை குண்டு மழை – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஹமாஸ் தலைவர் கெய்ரோவிற்கு விரைவு

editor
காசா நகரின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் கடந்த செவ்வாய் இரவு தொடக்கம் கடும் தாக்குதல்களை நடத்திய நிலையில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க...
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor
சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor
இராஜகிரிய சந்தியில் தினசரி ஏற்படும் அதிக வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட நாவல பாலத்தின் நிருமாணப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியும் கண்காணிப்பு விஜயமொன்றை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர்...
உள்நாடுவிசேட செய்திகள்

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த “INS ரணா” இந்திய கப்பல்

editor
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ‘ஐ.என்.எஸ். ரணா’ நேற்று (12) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. 147 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் முன்னூறு பேர், உள்ளனர்.கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ....