Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்திற்கு மக்கள் மீது இரக்கம் இல்லை – துயரங்களைக் கேட்க யாரும் இல்லை – சஜித் பிரேமதாச

editor
செவனகல சீனி தொழிற்சாலையில் காணப்படும் இரண்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து, பழுதுபார்க்கப்படாமல் இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் காணப்படும் மோட்டாரும் 35 ஆண்டுகள் பழமையானதாகும். எனவே அதன் செயல்திறனும் நிச்சயமற்று...
உள்நாடு

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது

editor
சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கைதி ஒருவரை மாற்றுவதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ்...
உள்நாடுவணிகம்

Air Link Sahasra Holdings நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த வெளிநாட்டுத் தொழில்ககள் ஆட்சேர்ப்பு வர்த்தகநாமத்துக்கான Asia Miracle 2025 விருது

editor
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் மற்றும் கல்வித் துறையில் முன்னோடியாக திகழும் Air Link Sahasra Holdings தனியார் நிறுவனம் Asia Miracle 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வெளிநாட்டுத் தொழில்கள் ஆட்சேர்ப்பு வர்த்தகநாமம்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

editor
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு

editor
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட 44kW திறன் கொண்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்றது

editor
ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கடந்த சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மீளாய்வு, 2030 ஆம் ஆண்டுக்குள்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

இன்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு

editor
மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு...
உள்நாடுவணிகம்

DBL விற்பனை முகவர்களை கௌரவிக்கும் DBL Night வெற்றிகரமாக நிறைவு

editor
Deen Brothers Imports (DBL) நிறுவனம் நாடெங்கிலுமுள்ள தமது விற்பனை முகவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்த DBL Night எனும் நிகழ்வு கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. 2006...
உள்நாடு

சிறுவர்கள், பெண்கள் தொடர்பான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

editor
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகளின்...
அரசியல்உள்நாடு

ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் – புதிய திகதியை அறிவித்தார் சுமந்திரன்

editor
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக்...