Author : editor

உள்நாடுபிராந்தியம்

மாரடைப்பு காரணமாக ஒருவர் பலி – நுவரெலியா, அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் பதற்றம்

editor
நுவரெலியா, அக்கரப்பத்தனை மண்ராசி வைத்தியசாலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் இன்றைய தினம் (25) உயிரிழந்தார். உயிரிழந்த குறித்த நபர் 36 வயதுடைய நடராஜ் சிவகுமார் என தெரிய வருகிறது. குறித்த வைத்தியசாலையில் மக்கள் கூடியதால்...
உள்நாடுபிராந்தியம்

களுவாஞ்சிக்குடியில் அதிகரித்துள்ள காட்டுயானைகள் கூட்டம் – தீர்வின்றி அச்சத்துடன் மக்கள்

editor
கடந்த 11 ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிகிறது. தற்போது இன்றைய தினம் (...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் ‘சுவையாரம்’ பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் திறப்பு

editor
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கிறிஸ்சலிஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ‘சுவையாரம்’ நஞ்சு அற்ற பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் இன்று (25) மூதூர் பொது...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்

editor
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு...
உள்நாடுபிராந்தியம்

காலியில் பலத்த மழை – பல வீதிகள் நீரில் மூழ்கியது

editor
இன்று (24) மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிய வருகிறது காலி – வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில்...
அரசியல்உள்நாடு

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்

editor
பிரதி அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வ பதவியைக் கொண்டிருப்பவராக இருப்பதால், அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் செயலாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதனால்,...
உள்நாடு

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியானது

editor
அஸ்வெசும பயனாளிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை நலன்புரி சலுகைகள் சபை நாளை (26) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் என்று நிதி, திட்டமிடல் மற்றும்...
உலகம்விசேட செய்திகள்

புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற இலங்கை பெண் ஹொங்கொங் பொலிஸாரால் கைது

editor
புயலில் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாகவும் கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரையும் ஹொங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்களின் அந்த சிறுவனின்...
உலகம்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

editor
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை கொண்டு வரும் நடவடிக்கையை உடன் நிறுத்துங்கள் – மன்னார் அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு.

editor
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மன்னார் தீவுக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெறுகின்ற நிலையில் தயவுசெய்து அவற்றை உடன் நிறுத்தி மக்களிடம் பேச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...