சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே சினேகபூர்வ சந்திப்பு!
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோருக்கு இடையிலான சினேகபூர்வ சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது....
