Author : editor

உள்நாடுபிராந்தியம்

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் மீது வேன் மோதி விபத்து – ஒருவர் பலி!

editor
பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் வீதியை கடந்த பாதசாரி ஒருவர் மீது, வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...
உள்நாடு

இலங்கையில் பத்து பேருக்கு மரண தண்டனை

editor
கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் விஜித ​ஹேரத்

editor
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் மீனவர்களின் கடல் எல்லைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

editor
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள், பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பாரம்பரிய கடல் எல்லைகள் தனியார் (குளோபல் சீ புட்) நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, இன்று (24)...
உள்நாடுபிராந்தியம்

கொள்ளுப்பிட்டி உணவகம் முன்பாக மோதல் – பொலிஸார் விரிவான விசாரணை!

editor
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....
அரசியல்உள்நாடு

பாடசாலை வேன்களுக்கு CCTV கேமரா கட்டாயம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....
உள்நாடு

பிரபல நடிகை காயத்ரி டயஸ் CID யில் முன்னிலை

editor
பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்....
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கான ஆலோசனை சபைபைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்

editor
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய வேலைத்திட்டத்தின் பணிக்களை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அதனோடு இணைந்ததாக சமூக பாதுகாப்பு, இளைஞர் நலன், போக்குவரத்து ஒழுங்கு,...
அரசியல்உள்நாடு

கந்தகெட்டிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (24) காலை தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...
உள்நாடுபிராந்தியம்

கரும்பு உற்பத்தியாளர்கள் அறுவடை செய்ய முடியாமல் திண்டாட்டம் – வட்டியில்லா கடன் திட்டத்தை வழங்குமாறு கோரிக்கை

editor
அம்பாறை மாவட்ட கரும்பு பயிற்செய்கை உற்பத்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை 4 மணியளவில் இறக்காமத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துரையாடப்பட்ட சில முக்கியமான விடையங்கள்: 2025 கரும்பு உற்பத்தியில் வீழ்ச்சி....