Author : editor

அரசியல்உள்நாடு

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே சினேகபூர்வ சந்திப்பு!

editor
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோருக்கு இடையிலான சினேகபூர்வ சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது....
அரசியல்உள்நாடு

காலி மாநகர சபையில் பெரும் பதற்ற நிலைமை – மேயர் வெளியேறினார்

editor
காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் கைது

editor
முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர்...
உள்நாடு

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

editor
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். எனவே, இதன்போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக்...
உள்நாடுசினிமா

பிரபல நடிகர் பிரபு தேவா இலங்கை வந்தார்

editor
தென்னிந்திய பிரபல நடிகர், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30)...
உள்நாடு

அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
அடையாள அட்டைகளை வழங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார். அடையாள அட்டைகள் வழங்கும் பணி இன்று (30) வழக்கம்போல் நடைபெறும் என்று அவர் கூறினார்....
அரசியல்உள்நாடு

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

editor
நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் சமீம் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார். ஐக்கிய...
உள்நாடு

கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

editor
கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி நேற்று திங்கட்கிழமை (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஜா – எல, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய...
உலகம்

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்

editor
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia), தமது 80 வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியக் கட்சி...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சாவுடன் கைதான நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்

editor
யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இன்று (30) அதிகாலை...