புத்தளம், கற்பிட்டி, சேரக்குளி பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள், பீடி இலைகளுடன் இருவர் கைது
புத்தளம், கற்பிட்டி – சேரக்குளி பகுதியில் ஒருதொகை பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (12) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை...
