Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

உலக சுற்றுலாத் தினத்தை கொண்டாடும் வகையில் Srilanka Tourism Expo ஆரம்பம்

editor
பரந்தளவிலான விடயங்களை உள்ளடக்கியதான வேலைத்திட்டங்களுடன் 2025 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கை தயாராகி வருகின்றது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனத்தினால் (UNWTO) வெளியிடப்பட்ட சுற்றுலா கைத்தொழில் மற்றும் நிலைபேறான...
உள்நாடுகாலநிலை

சீரற்ற வானிலை – பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி,...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

editor
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு...
உள்நாடு

கொழும்பு தாமரை கோபுரத்தில் அறிமுகமாகவுள்ள Bungee Jumping

editor
2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் Bungee Jumping (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் Bungee Jump ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
உள்நாடுபிராந்தியம்

மாரடைப்பு காரணமாக ஒருவர் பலி – நுவரெலியா, அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் பதற்றம்

editor
நுவரெலியா, அக்கரப்பத்தனை மண்ராசி வைத்தியசாலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் இன்றைய தினம் (25) உயிரிழந்தார். உயிரிழந்த குறித்த நபர் 36 வயதுடைய நடராஜ் சிவகுமார் என தெரிய வருகிறது. குறித்த வைத்தியசாலையில் மக்கள் கூடியதால்...
உள்நாடுபிராந்தியம்

களுவாஞ்சிக்குடியில் அதிகரித்துள்ள காட்டுயானைகள் கூட்டம் – தீர்வின்றி அச்சத்துடன் மக்கள்

editor
கடந்த 11 ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிகிறது. தற்போது இன்றைய தினம் (...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் ‘சுவையாரம்’ பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் திறப்பு

editor
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கிறிஸ்சலிஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ‘சுவையாரம்’ நஞ்சு அற்ற பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் இன்று (25) மூதூர் பொது...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்

editor
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு...
உள்நாடுபிராந்தியம்

காலியில் பலத்த மழை – பல வீதிகள் நீரில் மூழ்கியது

editor
இன்று (24) மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிய வருகிறது காலி – வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில்...
அரசியல்உள்நாடு

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்

editor
பிரதி அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வ பதவியைக் கொண்டிருப்பவராக இருப்பதால், அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் செயலாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதனால்,...