அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது – ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருப்போம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் பிமல்ரத் நாயக்க மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது...
