Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் உஷான் கைது!

editor
தம்புள்ளை உதவி பிரதேச செயலாளர் பத்திரகே தினுஷிகா குமுதுனி விஜேசிங்கவை அவமதித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். கலேவெல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹமட்...
உலகம்

காசாவில் உக்கிர தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor
காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தை முன்வைத்திருக்கும் இஸ்ரேல் காசா நகர் மீது நேற்று சரமாரியாக குண்டு மழை பொழிந்ததோடு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 123 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பினர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

editor
டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன CIDயில் முன்னிலை!

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். வஜிர அபேவர்தன, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த விவகாரம்...
உள்நாடுபிராந்தியம்

கால்வாயில் இருந்து பெருந்தொகையான தோட்டாக்கள் மீட்பு

editor
கெடலாவ கால்வாயின் படுகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கலன்பிந்துனுவெவ பொலிஸார் பெருந்தொகையான தோட்டாக்களை மீட்டுள்ளனர். 5,038 T56 தோட்டாக்கள் கால்வாய்ப் படுகையில் புதைக்கப்பட்ட நிலையில், நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்வற்றியதால் அவை வெளியே...
உள்நாடு

42 வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

editor
இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது – ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருப்போம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் பிமல்ரத் நாயக்க மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது...
உள்நாடுபிராந்தியம்

மின்கம்பத்துடன் மோதிய லொறி – இருவர் படுகாயம்

editor
நுவரெலியா – ஹட்டன் ஏ – 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ரணில், நாமலின் தாளத்துக்கு ஆட முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. இதற்குத் தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருவதால், நிச்சயம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்களென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்....
உலகம்

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

editor
நியூசிலாந்தின் லோயர் நோர்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவானது....