Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதில் இணையுமாறு ஓமானுக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் இலங்கைக்கான ஓமான் தூதர் அகமது அலி சையத் அல் ரஷீத் (Ahmed Ali Saeed Al Rashdi) ஆகியோருக்கு இடையே நேற்று (14) பிற்பகல் எரிசக்தி அமைச்சில்...
உள்நாடுவிசேட செய்திகள்

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த நடவடிக்கை

editor
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் (NIA – National Innovation Agency) வழிகாட்டலின் கீழ், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுடன் (Global Innovation Index) தொடர்புடைய தரவுத் தேவைகள்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, மாங்காடு பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்

editor
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது....
உலகம்

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

editor
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், இன்று (14) பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் மாயமாகியுள்ளதால், தற்போது மீட்புப் பணியில் இராணுவம் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பாதாள உலகக் குழு, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

editor
பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவு வழங்கிய, அரசியல்வாதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...
உள்நாடுவிசேட செய்திகள்

தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக ஓகஸ்ட் மாதம் பிரகடனம்

editor
ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக பிரகடனப்படுத்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது இந்த சிறப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெறும் தேசிய கொண்டாட்ட நிகழ்வு மற்றும் ஆலோசனை பட்டறை அண்மையில் பத்தரமுல்லையில்...
உலகம்

அமெரிக்க பசுபிக் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை அபாயம்

editor
அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விர்ஜினியா டெக் பல்கலைக்கழக ஆய்வு,...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் – நாடளாவிய ரீதியில் தொடரும் என்கிறார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையை நிறுத்துமாறும், கோர யுத்தத்தை நிறுத்துமாறும் கோரி சுதந்திர பலஸ்தீனத்துக்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை (14) பிற்பகல் கொழும்பில் உள்ள ஐ. நா. அலுவலகத்தின் முன்னால்...
உள்நாடுவிசேட செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor
2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை நாளை (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் நகர முன்பள்ளி ஆசிரியைகளை புத்தளம் மாநகர மேயர், பிரதி மேயர், உறுப்பினர்கள் சந்தித்தனர்.

editor
புத்தளம் மாநகர சபைக்குட்பட்ட முன்பள்ளிகளில் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியைகளை, புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர். மாநகர சபை மேயர், பிரதி...