Author : editor

உள்நாடுபிராந்தியம்

ஒலுவிலில் பச்சிளம் குழந்தை ஆற்றோரம் கண்டுபிடிப்பு

editor
ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் இன்று பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவர் குழந்தையை ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில்

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கதிர்காமம்...
உள்நாடுபிராந்தியம்

குருணாகலையில் கேபிள் கார் விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

editor
குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார். இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர்...
உலகம்

விஜயின் அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor
நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று (27) கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும்,...
உலகம்

காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு ட்ரம்ப்பும் உடந்தை – கொலம்பியா ஜனாதிபதி அதிரடி பேச்சு – விசாவை இரத்து செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு

editor
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசியிருந்தார்கள். ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ, “காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

editor
மன்னார் பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டு வவுனியாவில் சனிக்கிழமை (27) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது. மக்கள் போராட்ட...
உள்நாடுபிராந்தியம்

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல்

editor
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால்...
உள்நாடு

நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

editor
“Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும் “Dream Destination” வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டது. களனிவெளிப் பாதையின் மற்றுமொரு தனித்துவமான புகையிரத நிலையமாக கருதப்படும்...
உலகம்

விஜயின் அரசியல் கூட்டத்தில் சிக்கி பலர் பலி

editor
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார்....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் தலைமையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் விரைவில் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் போதைப் பொருட்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும், அதன் படிப்படியான பரவல் மூலம் நாட்டின் பிள்ளைகள் அதற்கு பலியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஒரு நல்ல மற்றும்...