Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

கடற்றொழில் சமூகத்திற்காக ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் குடாவெல்லையில் அறிமுகம்

editor
ஹம்பாந்தோட்டை, ஆகஸ்ட் 14 – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித்...
உள்நாடு

சீதுவை கொலைச் சம்பவம் – 7 பேர் கைது

editor
ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர். தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ளது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

வடகிழக்கு ஹர்த்தால் தேவையற்றது – குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
இன்று (15) வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட ஹர்த்தால் போராட்டம் தேவையற்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி...
உள்நாடுபிராந்தியம்

மாவடிச்சேனை உப தபாலகத்திற்கு இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தி

editor
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை உப தபாலகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (15) வெள்ளிக்கிழமை 25 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. மாவடிச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் உப...
உள்நாடுவிசேட செய்திகள்

நாட்டில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட தகவல்

editor
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர்...
உள்நாடு

ரயிலில் மோதி ஒருவர் பலி

editor
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதில் இணையுமாறு ஓமானுக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் இலங்கைக்கான ஓமான் தூதர் அகமது அலி சையத் அல் ரஷீத் (Ahmed Ali Saeed Al Rashdi) ஆகியோருக்கு இடையே நேற்று (14) பிற்பகல் எரிசக்தி அமைச்சில்...
உள்நாடுவிசேட செய்திகள்

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த நடவடிக்கை

editor
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் (NIA – National Innovation Agency) வழிகாட்டலின் கீழ், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுடன் (Global Innovation Index) தொடர்புடைய தரவுத் தேவைகள்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, மாங்காடு பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்

editor
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது....