Author : editor

உள்நாடுபிராந்தியம்

சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்

editor
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்...
உலகம்

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில் 3 பேர் பலி – 64 பேர் காயம்

editor
பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் நேற்று சுதந்திரதினம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கீரி சம்பாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். முன்னாள்...
உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

editor
களனி பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 110 கிராம் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு ஜோடி இராணுவ சீருடைகள் கைப்பற்றபட்டதாக பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் மோதி விபத்து – 6 பேர் காயம்

editor
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

CIDயில் முன்னிலையான விமல் வீரவன்ச

editor
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இன்று (15) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அரசாங்கம் சட்டம் ஒழுங்கினை சரியாக நிலைநாட்டி வருகின்றது – இளங்குமரன் எம்.பி

editor
மக்களை ஏமாற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் முகமாக கதவடைப்புப் போராட்டம் போன்ற தேவையற்ற செயற்பாடுகளில், அரசியல் இலாபம் தேடும் சிலர் ஈடுபட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதிய பஸ் – 7 பேர் காயம்

editor
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (15) காலை 7.15 மணியளவில் குறித்த பஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. யாத்ரீகர்கள் பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி...
உள்நாடுவிசேட செய்திகள்

கடற்றொழில் சமூகத்திற்காக ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் குடாவெல்லையில் அறிமுகம்

editor
ஹம்பாந்தோட்டை, ஆகஸ்ட் 14 – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித்...