Author : editor

உள்நாடுபிராந்தியம்

கொத்மலை நீர்தேக்கத்தில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் மீட்பு

editor
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் இன்று (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை...
அரசியல்உள்நாடு

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor
போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் SVAT முறையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்கள் (MSMEs) எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித்...
உள்நாடு

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்ய அனுமதி

editor
2020 ஆம் ஆண்டு கொழும்பு குற்றவியல் பிரிவால் நியாயமான சந்தேகமின்றி கைது செய்யப்பட்டதன் மூலம் தங்களது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அந்தத் திணைக்களத்தின்...
உள்நாடு

அநுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபருக்கு பிணை – மீண்டும் கைது

editor
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரக் கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுவிக்க அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நீதிவான் நீதிமன்றம் அவருக்கு...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பாடசாலையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் – ஹேமாலி வீரசேகர

editor
போதைப்பொருட்களிலிருந்து தமது சகோதர சகோதரிகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை பாடசாலையிலிருந்தே ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என பாராளுமன்றத்தின் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா...
உலகம்

காசா போரின் இரண்டு ஆண்டுகள் நிறைவு – உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் – போர் நிறுத்தப் பேச்சு எகிப்தில் தொடர்ந்து நீடிப்பு

editor
காசா போருக்கு இரண்டு ஆண்டுகள் எட்டிய நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் படகுகள் நேற்று (07) அங்கு சரமாரி தாக்குதல்களை முன்னெடுத்ததோடு போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
அரசியல்உள்நாடு

நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை பயன்படுத்துவது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் அன்று ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னாரில் திறக்கப்பட்ட...
உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மண் சரிவு அபாயம் உள்ள வலயங்களாக எஹலியகொடை, -கிரியெல்ல-, குருவிட்ட,- இரத்தினபுரி,-...
உள்நாடுபிராந்தியம்

அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் பொதுவான முறைமைகள் கொண்டு வர நடவடிக்கை.

editor
அண்மைக்காலமாக நாடு பூராகவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தி சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் சிக்கினார்

editor
மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870)...