Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 3 இலட்சத்தை கடந்த 22 கரட் தங்கம்

editor
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (8) 3 இலட்சத்தை கடந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை தரவுகளின் படி, இன்று ஒரேநாளில்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் தொடர்ச்சியான மின் துண்டிப்பு – பொதுமக்கள் அதிருப்தி

editor
மூதூர் மின்சார சபையினால் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென மின் துடிப்பு மற்றும் மின் துண்டிப்பு ஏற்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மூதூரில் தற்போது இதுவே பெரிய பிரச்சினையாக...
அரசியல்உள்நாடு

வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் பணியில் தாமதம் – காரணத்தை விளக்கிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
புதிய வாகன இலக்கத்தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இன்று (08) விளக்கினார். வாய்வழி மூல கேள்விக்கு...
உள்நாடு

இலங்கையில் 10 சதவீதத்தினர் மன நோய்களால் பாதிப்பு

editor
நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன...
அரசியல்உள்நாடு

வீடியோ | ரிஷாட் எம்.பி மனிதநேயத்துடன் கூடிய ஒருவர் என்பதை துணிந்து கூறமுடியும் – தமிழ், சிங்கள 20 குடும்பங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வில் வலவகன்குணவெவ தர்மரத்ன தேரர்

editor
இந்த நாட்டில் தமிழ் மொழியில் பேசுவதற்க்கு என்னால் முடியாது போனது குறித்து கவலை அடைவதாக தெரிவித்துள்ள மிஹிந்தல ரஜ மஹா விகாரயின் பிரதம சங்கநாயக்க கலாநிதி வளவககுனுவேவெ தர்மரத்ன தேரேர் பாடசாலைகளில் ஆரம்பம் முதல்...
அரசியல்உள்நாடு

தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

editor
தேசிய கட்டிட ஆராச்சி நிறுவக சட்டமூலத்தில் கெரளவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்றையதினம் (07) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் 2025.08.19ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2025.09.23ஆம் திகதி...
உள்நாடு

அது பொய்யான வாக்குறுதியாக மாறிவிட்டது – வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

editor
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் கிடைக்காவிட்டால், இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின்...
உள்நாடு

நாட்டில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலை தடுக்க அதிவிசேட வர்த்தமானி

editor
நாட்டின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் பரவியுள்ள ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த...
அரசியல்உள்நாடு

வங்கி அட்டைகள் மூலம் பஸ்களில் கட்டணம் செலுத்த வாய்ப்பு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...
அரசியல்உள்நாடு

மனுஷ நாணயக்காரவின் முன்பிணைக் கோரிக்கை – திகதியை அறிவித்த நீதிமன்றம்

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு...