Author : editor

உள்நாடு

இலஞ்சக் குற்றச்சாட்டில் SSP கைது!

editor
பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கலாசாரப் பிரிவின் (நிர்வாகம்) செயற்பாட்டு பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று கைது செய்தது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட தனிநபர்களிடமிருந்து ஒன்றரை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முட்டாள்தனமான முடிவுகளையே இந்த அரசாங்கம் தொடர்ந்தும் எடுத்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor
பலவீனமான, வினைத்திறனற்ற அரசாங்கமே இன்று நாட்டில் ஆட்சியில் இருக்கிறது. தற்போது நாடு பூராகவும் நாளாந்தம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் தினமும் மனிதக் கொலைகள் நடந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு மற்றும் பொது...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

லொஹான் ரத்வத்தையின் மறைவு நாட்டுக்கே பாரிய இழப்பு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைவின் மறைவு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சர்வதேச இரத்தினக்கல், ஆபரண விற்பனை கண்காட்சியை பிரதமர் ஹரிணி திறந்து வைத்தார்

editor
சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனை கண்காட்சி (2005- இலங்கை) இன்றையதினம் (15) பெல்மதுளை சில்வரே ஹோட்டல் மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி கண்காட்சி இன்று (15) முதல்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் முழு இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

editor
தலசீமியா நோயை (thalassemia) கட்டுப்படுத்துவதற்குத் திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் எனச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் (தொற்றுநோய்கள்...
அரசியல்உள்நாடு

அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) பிற்பகல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள...
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் ஹலீம் மீண்டும் தெரிவு

editor
கல்முனையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் பொறியியல் நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக (SEUSL) பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு, 2025 ஆகஸ்ட்...
அரசியல்உள்நாடு

CID இலிருந்து வெளியேறினார் விமல் வீரவன்ச

editor
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் இன்று (15) குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) இருந்து வெளியேறினார். காலையில் CID வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, ஊடகங்களுக்கு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் ஒன்றுபட்டு நாட்டிற்காக செயல்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று நமது நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. சர்வதேச சவால்கள், பொருளாதார சவால்கள் மற்றும் சமூக ரீதியான சவால்கள் உட்பட பல சவால்களை எதிர்கொண்டு வருவதனால், நாடு கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ளும் நிலைக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்

editor
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான கோவைகளைத் தயாரித்து கோரிக்கையாக...