புத்தளம், மதுரங்குளியில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி!
புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய...
