Author : editor

உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு – சந்தேக நபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது

editor
கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ஹரக் கட்டாவை கொலை செய்ய சதி – பஸ்தேவாவுக்கு விளக்கமறியல்

editor
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தகவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ‘பஸ்தேவா’ என்ற நபரை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி...
உள்நாடு

சைக்கிளில் சென்ற 11 வயதுடைய சிறுவன் விபத்தில் சிக்கி பலி

editor
காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான். காலிப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு...
உள்நாடுபிராந்தியம்

புற்றுநோய் தொடர்பான விரிவான வழிகாட்டல் மூதூரில் சிறப்பாக இடம்பெற்றது

editor
புற்றுநோய் தொடர்பாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான முழுமையான வழிகாட்டல், ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கும் நோக்கில், மூதூர் மெடிக்கல் கொமியுனிட்டி 3CD நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு!

editor
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நூகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையார்களுக்கான நுகர்வோர் அலுவல்கள்...
உள்நாடு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

editor
உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும்...
உள்நாடுபிராந்தியம்

ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம்

editor
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயா ஹூலங்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலையில் இருந்து நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த...
உள்நாடு

முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையினால் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விடிவு காலம் பிறந்தது

editor
நிந்தவூர் வரலாற்றில் உருவான அரசியல் தலமைகளில் (Visionary Politician) தொலைநோக்கு சிந்தனையுடைய அரசியல் வாதியாக குறிப்பிட்டு சொல்லக்கூடியவராக இருப்பவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர். இதற்கு அவர் தொடர்ச்சியாக மூன்று முறை நிந்தவூரின் தவிசாளராக...
உள்நாடு

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானபஸ், கார், கெப் ரக வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்

editor
தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பஸ் ஒன்றும், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேல் மாகாண...
உள்நாடு

நீண்ட காலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவி கைது

editor
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஆணின்...