Author : editor

அரசியல்உள்நாடு

அமெரிக்காவின் 30 சதவீத வரி விவகாரம் – அரசாங்கம் என்னுடைய ஆலோசனைகளை கேட்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
இலங்கை அமெரிக்காவுடன் கடன் வழங்குனர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதால், அமெரிக்காவின் வரிக்கொள்கையின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்க ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவே கருதப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பேராசிரியர் சரத்...
உள்நாடு

தாதியர் 60 வயதில் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

editor
அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து...
உள்நாடுபிராந்தியம்

வயலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து

editor
தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பஸ் ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பஸ்ஸானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில்...
உள்நாடு

ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்

editor
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் – 011-4 354250 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன்...
உலகம்

காஸாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் – இருவர் பலி – பலர் காயம்

editor
காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்குள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது நடத்தியுள்ள தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயம் அடைந்துள்ளனர். காஸாவில் உள்ள ஒரேயொரு தேவாலயமான பேமிலி கத்தோலிக்க தேவாலயத்தில்...
அரசியல்உள்நாடு

தபால் அலுவலகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு

editor
இலங்கை தபால் திணைக்களத்தின் பொலன்னறுவை தலைமை தபால் அலுவலகம் இன்று (17) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு சுகாதார சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது. பொலன்னறுவை தலைமை தபால்...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

editor
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச்...
அரசியல்உள்நாடு

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர

editor
அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மல்வத்து – அஸ்கிரி உபய மகா விகாரையின்...
உள்நாடுபிராந்தியம்

புதிதாக பிறந்த சிசுவை வயலுக்குள் வீசி சென்ற சோக சம்பவம்

editor
குருநாகல், மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர வீதி பகுதியில் வயல் ஒன்றில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (17) காலை வயலில் நடந்து சென்ற கிராமவாசி ஒருவர், வயலில்...
உள்நாடு

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் இறக்குமதி – பறவைகள் பூங்கா உரிமையாளருக்கு விளக்கமறியல்

editor
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று (17)...