Author : editor

உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா, நானுஓயாவில் கடும் மழையினால் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

editor
நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் நானுஓயா நகரில் போக்குவரத்து...
உள்நாடு

இன்று கொழும்பில் ஆரம்பமாகும் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு

editor
உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78வது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த 78வது...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு உணவகத்தில் பாரிய தீ விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய பணியாளர்கள்

editor
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்களை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் இணைந்து பல மணி...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி

editor
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 12) சீனாவின் பீஜிங் நகரை வந்தடைந்தார். பிரதமரை சீனத்...
அரசியல்உள்நாடு

சூடுபிடித்துள்ள அரசியல் – மாகாண சபை தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்ட தகவல்கள்

editor
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் சந்தையில் சுகாதார சீர்கேடுகள் – சுகாதார அதிகாரிகளின் கடும் எச்சரிக்கை

editor
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்தை பகுதியில் சுகாதார நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களைத்...
உலகம்

இஸ்ரேலை சேர்ந்த 20 பணயக் கைதிகளை நாளை விடுவிக்கிறது ஹமாஸ்

editor
ஹமாஸ் படையினர் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை நாளை (13) முதல் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னணி சர்வதேச செய்தி நிறுவனத்தின் வசம் ஹமாஸ் தரப்பு உறுதி செய்துள்ளது....
அரசியல்உள்நாடு

மலையக சமூகம் வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வியடையாது – ஜனாதிபதி அநுர

editor
தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான 1,750 ரூபா நாளாந்த சம்பளத்தை எவ்வாறேனும் இந்த ஆண்டு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுமார் 202 ஆண்டுகளாக பூமியுடன் போராடி, இந்த...
உள்நாடுபிராந்தியம்

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

editor
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...