Author : editor

உள்நாடுபிராந்தியம்

அனர்த்தம் காரணமாக தடைப்பட்ட திருகோணமலை கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

editor
அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – திருகோணமலை – கொழும்பு புகையிரத சேவை 20.12.2025 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னம்பிட்டி புகையிரத பாதையில் நடைபெற்று வரும் திருத்தப் பணிகள் முழுமையாக...
உள்நாடு

இலங்கையில் திடீரென உச்சம் தொட்ட மரக்கறிகளின் விலை!

editor
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து...
உள்நாடு

நாளைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் – சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும்

editor
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளைய தினம் (21) பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி,...
உலகம்சினிமாவிசேட செய்திகள்

மலையாள நடிகர் சீனிவாசன் உடல்நலக் குறைவால் காலமானார்

editor
மலையாள நடிகர் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69. அவருடை மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரை உலகினர் இரங்கல் தெரிவித்தார்கள். பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் ,69....
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை

editor
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

பாறை சரிந்து விழுந்தது – 6 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் வெளியேற்றம்

editor
பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹல்துமுல்ல மாலதோல பின்னலந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு!

editor
வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள உலக வங்கி

editor
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையின் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை...
உள்நாடு

36 நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

editor
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (20) காலை 9.00 மணி நிலவரப்படி...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் நிவாரணக் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்!

editor
நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவை கோரி புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஆர்ப்பாட்டத்தில்...