அனர்த்தம் காரணமாக தடைப்பட்ட திருகோணமலை கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்
அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – திருகோணமலை – கொழும்பு புகையிரத சேவை 20.12.2025 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னம்பிட்டி புகையிரத பாதையில் நடைபெற்று வரும் திருத்தப் பணிகள் முழுமையாக...
