Author : editor

உள்நாடு

பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் ‎

editor
புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், மதுரங்குளியில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி!

editor
புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ஆதரிக்க தீர்மானம் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படிப்பட்ட கொடூரச் செயல்களைச் செய்வது, இந்த நாட்டின் சட்ட அமுலாக்கத்தின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில் AI காணொளி – CIDயில் முறைப்பாடு

editor
அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பிரபல...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 22 பேர் காயம்

editor
மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க...
உலகம்

நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – ஐந்து பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்

editor
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், இன்று (15) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில்...
உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

editor
பாலஸ்தீனத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி இன்றைய தினம் (15) கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் குழந்தைகள் பட்டினி கிடப்பதைக் குறிக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய...
உலகம்

ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு

editor
ஜம்மு – காஷ்மீரில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 200 பேர் மாயமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீட்பு நடவடிக்கையில், தேசிய மற்றும் மாநில பேரிடர்...
உள்நாடு

ஹர்த்தால், போராட்டங்கள் அவசியமற்றவை – சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்

editor
தமிழ் மக்களின் போராட்டங்களால் தோல்வியடைந்து மீண்டு வரும் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் இக்காலகட்டத்தில், ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்தார். ஓகஸ்ட் 18 ஆம் திகதி வலிந்து...