கற்பிட்டியில் கடற்படையினரால் விசேட சோதனை – இருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கற்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால், கடந்த 7ஆம் திகதி கற்பிட்டி A7 வீதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு...
