Author : editor

உள்நாடுபிராந்தியம்

தேங்காய் தலையில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சோகச் சம்பவம்

editor
தேங்காய் தலையில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த சோகச் சம்பவம் வென்னப்புவ பகுதியில் பதிவாகியுள்ளது. விபத்துக்குப் பிறகு மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட...
உலகம்

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி

editor
பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில்...
உள்நாடு

அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

editor
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு இலங்கை...
உள்நாடுபிராந்தியம்

கொலையில் முடிந்த வாக்குவாதம் – ஒருவர் கைது

editor
ஹங்குரான்கெத்த, ஹேவாஹெட்ட பகுதியில் ஒருவர் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு, பின்னர் அணைக்கட்டு ஒன்றில் தள்ளிவிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் ஹெவாஹெட்ட நகரில் வாக்குவாதம்...
உள்நாடு

பொலிஸாரை தாக்கிய சம்பவம் – முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

editor
பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்திய சீத்தாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான்...
உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்

editor
தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் இன்றைய தினம் (16) பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸில்...
உள்நாடு

தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

editor
அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ. எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் மற்றும்...
அரசியல்உள்நாடு

பண்டாரவளை வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு

editor
பண்டாரவளை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்றைய தினம் (15) இடம்பெற்றது. குறித்த வைத்தியசாலை இதுவரைக் காலமும் பிரதேச வைத்தியசாலையாக காணப்பட்டது. இதனை...
உலகம்

உலகில் முதல் முறையாக மனித உருவ ரொபோக்களின் ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பம்

editor
உலகில் முதல் முறையாக சீனாவின் பீஜிங்கில் மனித உருவ ரொபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று தொடங்கிய இப் போட்டி நாளை (16) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் 16 நாடுகளைச்...
உள்நாடுபிராந்தியம்

பேருந்து மோதியதில் 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் பலி

editor
மாத்தளை – கைகாவல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். அவர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே கிராம...