Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

பாதாள உலக குழுவை ஒடுக்க விசேட திட்டம் – மிகவும் நுட்பமான திட்டத்துடன் முன்னேறி வருகிறோம் – பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

editor
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கண்டியில் இன்று (17) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நான் ஜனாதிபதியாக வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவேன் – நாமல் எம்.பி

editor
அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை உகண பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடலில்...
உலகம்விசேட செய்திகள்

மலேஷியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!

editor
அந்நாட்டின் புக்கிட் தம்பன் பகுதியில் இரண்டு மலேஷியர்களுடன் இலங்கையர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பினாங்கு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு!

editor
சம்மாந்துறை, இளைஞர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாநாடு சம்மாந்துறை நலன்புரி சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (16) சனிக்கிழமை சம்மாந்துறை பத்ர் – ஹிஜ்றா...
உள்நாடுபிராந்தியம்

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

editor
நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்....
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர், மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

editor
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் அதனை அண்டிய பகுதியில் இன்று (17) அதிகாலை காட்டு யானைகள் சில உட்புகுந்து பல்வேறான சேதங்களை உண்டு பண்ணியுள்ளன. அதிகாலை 4 மணியளவில் பாடசாலையினுள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor
வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பணமோசடி சட்டத்தின் கீழ்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுடன் விவாதம் நடத்தவில்லை – பின்வாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதிகளுடன் தான் விவாதம் நடத்தவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு...
அரசியல்உள்நாடு

நமது உன்னத நாட்டை உயிரை விடவும் மேலானதாக பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டில் பௌத்த மதத்திற்கும் புத்த சாசனத்துக்கும் விசேடம் இடம் கிடைத்துள்ளன. இதனை அரசியலமைப்பு மற்றும் உச்ச சட்டம் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். புத்த சாசனம், புத்த மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

editor
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை...