பாதாள உலக குழுவை ஒடுக்க விசேட திட்டம் – மிகவும் நுட்பமான திட்டத்துடன் முன்னேறி வருகிறோம் – பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கண்டியில் இன்று (17) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர்...
