சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யும்...
வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடியதால் 2025ஆம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சமாதான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும்...
இன்றைய தினம் 10.10.2025 இடம்பெற்ற பாராளுமன்ற அதிவேக நெடும்சாலைகள் தொடர்பான விவாதத்தின் போது வடக்கு மற்றும் கிழக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கௌரவ பிரதி சபாநாயகர்...
அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (09) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா பாரதக் கதையினை மையமாக கொண்டு...
மக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக எமது அரசாங்கத்திலுள்ள எவருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும், ஒருவருட காலத்தில் இவ்வாறான சிறந்த அரசியல் கலாசாரத்தை எம்மால் ஏற்படுத்த முடிந்துள்ளதாகவும் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில்...
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு,பகலாக வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தமிழ், முஸ்லிம் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சபையாகும். இந்த சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மக்கள்...
மூதூர் பிரதேச சுகாதார வைத்திய பணிமனை அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கஸ்சாலி அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (09) வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு சேனையூர் பிரதேச...
தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) அளித்த வாக்குமூலத்தை பொலிஸார் திரித்து ஊடகங்களுக்கு வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது...
கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை தொகுதி வெளியீட்டு விழா இம்மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு டி. ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபால் திணைக்கள...