காணாமல் போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது மீட்பு!
கண்டி, தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாவலி ஆற்றின் ஹாரகம பகுதியில் இன்று (10) காலை மிதந்து...
