Author : editor

அரசியல்உள்நாடு

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவுமில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அது தொடர்பில் எவ்வித...
அரசியல்உள்நாடு

கிண்ணியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க இம்ரான் எம்.பி கோரிக்கை

editor
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்ததுடன், பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு...
உள்நாடுவிசேட செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

editor
இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நியமனமானது டிசம்பர் 15 முதல் 2026...
உள்நாடுவீடியோ

வீடியோ | பேரீத்தபழ இறக்குமதி மீதான வரி நீக்கம் – மகிழ்ச்சியான அறிவிப்பு

editor
ரமழான் நோன்பு காலத்தில் விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீத்தம் பழங்களுக்கு இலவச வரி நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரமழான் பண்டிகை காலத்தில் நன்கொடைகள் மற்றும் பரிசுகளாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

கொழும்பு மாநகர சபை பட்ஜெட் – தேசிய மக்கள் சக்தி வெற்றி

editor
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – NPP வேட்பாளர் உயிரிழப்பு

editor
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது....
அரசியல்உள்நாடு

காலி மாநகர சபையில் நீர் தாக்குதல் நடத்திய சம்பவம் – பெண் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது

editor
காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, குற்றவியல் பலாத்காரத்தைப் பிரயோகித்து அரச கடமைக்கு இடையூறு...
உள்நாடுபிராந்தியம்

குரங்கின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய குழந்தை

editor
குரங்கின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக நான்கு மாத குழந்தையொன்று உயிர் பிழைத்த சம்பவம் இன்று (31) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவில் கிவுலகட, கலபிந்துனாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய...
உள்நாடு

துப்பாக்கி குறித்து பாதுகாப்பு அமைச்சு அவசர அறிவிப்பு

editor
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா புறப்பட்டார்

editor
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்....