Author : editor

அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் எம்.பி பைசல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் அர்ச்சுனா எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின்...
உள்நாடு

ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார் – நடந்தது என்ன?

editor
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல்” பேரணி நுகேகொடை, “ஆனந்த சமரகோன்” திறந்தவெளி அரங்கில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. எவ்வாறாயினும், இந்த...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

editor
32 வயதான திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று (20) மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத...
உள்நாடு

நுகேகொடைக்குச் செல்லும் வீதிகளின் தொங்கவிடப்பட்ட புல் கட்டுக்கள்?

editor
எதிர்க்கட்சியினால் ஒழுங்கமைக்கப்படும் மக்களின் குரல் (மஹா ஜன ஹඬ) என்ற பாரிய மக்கள் பேரணி இன்று (21) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கிணங்க, அண்மையிலுள்ள பல பாடசாலைகள்...
உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதிய விபத்து – பெண் பலி – நால்வர் காயம்

editor
ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...
அரசியல்உள்நாடு

புத்தளம் வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த தீர்மானம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
புத்தளம் ஆதார வைத்தியசாலையை மாவட்டப் பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட SJB முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

editor
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ‘X’...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு செய்வதில் கோரமின்றி குழப்பம்

editor
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு கோரமின்மையால் சபை அமர்வை கூட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தவிசாளரை...
உள்நாடுபிராந்தியம்

தாய் மற்றும் மகன் மீதும் அசிட் தாக்குதல் – தாய் உயிரிழப்பு

editor
அயகம பொலிஸ் பிரிவின் கொழம்பேவ பிரதேசத்தில் பெண்ணொருர் மீதும் அவரது 16 வயது மகன் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (20) இரவு இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது....
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா நோக்கி பயணமானார்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார். அவர்கள்...