தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் எம்.பி பைசல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் அர்ச்சுனா எம்.பி
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின்...
