Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் முன்னெடுப்பு!

editor
தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வெலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளி சந்தியில் நேற்று (18) திங்கட்கிழமை இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

மலேசிய இணை அமைச்சருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

editor
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரை சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால...
உள்நாடு

துசித ஹல்லொலுவ கைது

editor
நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை...
உள்நாடு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

editor
2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மசகு எண்ணெய் விற்பனை 54% அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது....
உலகம்விசேட செய்திகள்

புதிய போர் நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் இணக்கம்

editor
காஸா எல்லை பிராந்தியம் தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர்நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடுபிராந்தியம்

நிந்தவூரில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!

editor
கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம்...
உள்நாடுபிராந்தியம்

தாளையடி கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு

editor
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த...
அரசியல்உள்நாடு

தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் கடமை – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor
தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். மாறாக நிலைமையை அறியாமல் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு பொறுத்தமில்லை...
உள்நாடுபிராந்தியம்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும், அவரது மனைவியும் கைது

editor
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும், உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (18) மாலை அம்பாறை மாவட்டம்...