Author : editor

அரசியல்உள்நாடு

எந்தவொரு நாணயத்தையும் அரசாங்கம் அச்சிடவில்லை – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த

editor
தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு பிரதி அமைச்சர் இந்த விடயத்தை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

editor
2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (19)...
உள்நாடு

பணிப்புறக்கணிப்பை தொடர்வதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானம்

editor
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன. ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன்...
உள்நாடுபிராந்தியம்

பேலியகொடையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – காயமடைந்த நபர் பலி

editor
பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியானார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். பேலியகொடை ஞானரதன...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

CIDயில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அறிவிப்பு

editor
இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

ஹேமந்த ரணசிங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor
2024 ஆம் ஆண்டு இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையின் முன்னாள் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நயனஜித் ஹேமந்த ரணசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19)...
அரசியல்உள்நாடு

எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை – மக்கள் நலனுக்கே முன்னுரிமை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித்தவின் மனு நிராகரிப்பு

editor
தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை...
அரசியல்உலகம்விசேட செய்திகள்

சிங்கப்பூரில் சஜித் பிரேமதாசவை சந்தித்த கிஷோர் மஹ்பூபானி

editor
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு. கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று இன்று (19) நடைபெற்றது. கொள்கை...