Author : editor

உள்நாடுபிராந்தியம்

குளியாப்பிட்டியில் பாடசாலை வேனும், டிப்பரும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் பலி

editor
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்!

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக...
அரசியல்உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

editor
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம வின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சருமான வசந்த...
உள்நாடுபிராந்தியம்

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

editor
கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர்...
அரசியல்உள்நாடு

500க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளும் பெருந்திரளான மக்களுக்கும் நன்றி கூறிய ஐக்கிய தேசியக் கட்சி

editor
இந்தக் காலகட்டத்தில் தனது கட்சி சார்பாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் கூறுகிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வருகை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் – சட்டத்தின் முன் சகலருக்கும் சமமான யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி அநுர

editor
அனைவருக்கும் சட்டத்தின் முன் சமமான யுகமொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பிக்குகள் தின நிகழ்வில் இன்றைய தினம் (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...
உள்நாடு

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு!

editor
நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெறுவார்

editor
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கை...
உள்நாடு

இரத்தினபுரியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை!

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளை விவாதித்து அவற்றுக்கான தீர்வினை பெற்று கொடுப்பதற்காக விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒன்று இன்றையதினம் (26) இரத்தினபுரியில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் போக்குவரத்து...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு குறித்து வெளியான தகவல்

editor
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீள...