Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர

editor
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும்...
உள்நாடுவிளையாட்டு

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம்

editor
சிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று (31) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக...
அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்!

editor
மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று திங்கட்கிழமை (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது. மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில்...
அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

editor
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (01) இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சர்வதேச போட்டியில் வெற்றிபெற்ற காத்தான்குடி மாணவனை நேரில் சென்று வாழ்த்தினார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் என்ற தரம் 8 மாணவன், 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். புதிய...
உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor
ஹிக்கடுவை, மலவென்னவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி இதுவரை கைது செய்யப்படவில்லை...
உள்நாடுபிராந்தியம்

எழுத்தாளர் றியாஸின் 65 நூல்களின் அறிமுக விழா மற்றும் கண்காட்சி

editor
இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எழுத்தாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸினால் கடந்த 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட 65 நூல்களின் அறிமுக விழாவும் கண்காட்சியும் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்முனை பகுதியில் உள்ள மையோன்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபடுகிறது – ஜனாதிபதி அநுர

editor
நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின்...
உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...