Author : editor

அரசியல்உள்நாடு

வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் றிஸ்வின் – முதல் சம்பளத்தை மஸ்ஜித்துக்கு அன்பளிப்பு செய்தார்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வின் தனது முதலாவது சபை அமர்வின் சம்பளத்தை மீராவோடை றிழ்வான் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். தான் தேர்தலில் வெற்றி பெற்றதும் கிடைக்கும் முதலாவது சம்பளத்தை றிழ்வான்...
உள்நாடுபிராந்தியம்

கஹத்த பகுதியில் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞன் பலி – மற்றொரு இளைஞன் வைத்தியசாலையில்

editor
கஹவத்த, யாயன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞன் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கஹவத்த,...
அரசியல்உள்நாடு

சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் – ஜனாதிபதி அநுர

editor
அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு...
உலகம்

ஈரான் முப்படை தளபதியுடன் சவூதி பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

editor
ஈரான் மீதான 12 நாள் யுத்தம் குறித்து சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் அல் சவுத்தும் ஈரானிய ஆயுதப்படைகளின் பிரதான தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவியும் நேற்று (29)...
உள்நாடுபிராந்தியம்

சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிசாரினால் “சரோஜா” எனும் திட்டத்தின் ஊடாக கலந்துரையாடல்!

editor
கிழங்கு மாகாணத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் “சரோஜா” எனும் பொலிஸ் திட்டத்தின் கலந்துரையாடல் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தலைமையில் அண்மையில்...
அரசியல்உள்நாடு

தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

editor
ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது. மத்திய மாகாண உள்ளுராட்சி...
உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – வெளியான புதிய அறிவிப்பு

editor
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

editor
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே சற்று முன்னர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார் .....
உள்நாடுசினிமா

ஷாருக்கான் இலங்கை வருகிறார்!

editor
ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறும் “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்”(City of Dreams) திறப்பு விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திட்டத்தின்...
உள்நாடுபிராந்தியம்

அதிசக்தி வாய்ந்த வெடிபொருளை ஏற்றிச் சென்ற லொறி சிக்கியது!

editor
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த லொறியை நிறுத்தி சோதனை செய்தபோது சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டுக்கு அடியில் C4 எனப்படும்...