Author : editor

உலகம்

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது – இந்திய பிரதமர் நரேந்திர மோடி

editor
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய – ஜப்பான் பொருளாதார...
உள்நாடு

அரச வங்கியில் மில்லியன் கணக்கான பணம் மோசடி – தொழிலதிபர் கைது

editor
பண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் கைதாகியுள்ளார். சந்தேகநபர் அரச வங்கியின் தலைமையகத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ. 188.825 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதுருகிரிய பகுதியைச்...
உள்நாடுவிளையாட்டு

ஹெட்ரிக் சாதனையுடன் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி!

editor
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி,...
உள்நாடு

இந்தோனேசியாவில் கைதான பெண்ணும் குழந்தையும் இலங்கை வந்தனர்

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை...
உள்நாடுபிராந்தியம்

நானுஓயாவில் வளர்ப்பு நாயை கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசிய சம்பவம் – இளைஞனுக்கு விளக்கமறியல்

editor
நானுஓயாவில் வளர்ப்பு நாய் ஒன்றை கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞனை, எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா...
அரசியல்உள்நாடு

இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
நாடளாவிய ரீதியில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பதவிக்கு 170 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். 23 பேருக்கு திடீர் மரண விசாரணை...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

editor
அருள்மிகு ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (31) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இடம் பெறவுள்ளது. இரத்தினபுரி சிவன் கோவிலிலும்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பரிசுத்த தனத்தைக் காட்ட வர வேண்டாம் – நாமே முதலில் ஊழலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றோம் – சஜித் பிரேமதாச

editor
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி மற்றும் திருட்டை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவோம். இதனை விடுத்து செயற்படோம். ஊழல், மோசடி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கொழும்பில் இடம்பெற்ற இந்தோனோசியாவின் சுதந்திர தின நிகழ்வு

editor
இந்தோனேசியா நாட்டின் 80 வது தேசிய சுதந்திர தினம் நேற்று முன்தினம் 27ஆம் திகதி கொழும்பு 7 ல் உள்ள இந்தோனேசியா துாதுவர் தேவி ருஷ்டினா அவர்களின் தலைமையில் அவரது அலுவலக இல்லத்தில் நடைபெற்றது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி – அர்ஜுன மகேந்திரனும் விரைவில் கைது – அமைச்சர் லால் காந்த

editor
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...