Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வட மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். திங்கட்கிழமை, செப்டம்பர் 1 (யாழ்ப்பாணம்) செவ்வாய்க்கிழமை, செப்டம்பர்...
அரசியல்உள்நாடு

வடமத்திய மாகாணத்தில் A/L சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவம்

editor
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அநுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத்...
உள்நாடுவிசேட செய்திகள்

எரிபொருள் விலைகள் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர்...
உள்நாடுவிளையாட்டு

5 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

editor
இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...
அரசியல்உள்நாடு

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

editor
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதியை நிலைநாட்ட அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் பாரிய அர்ப்பிணப்புடன் செயற்பட்டு வருகிறது. என்றாலும் இந்த அலுவலகத்தினால் மாத்திரம் அதனை செய்ய முடியாது. அதற்காக ஏனைய அரச நிறுவனங்கள்,...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

editor
ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சிகளிலும் உள்ள அரசியல் தலைவர்களையும் அழைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டிற்கான கலந்துரையாடல்...
உள்நாடுபிராந்தியம்

வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு – பசறையில் அதிர்ச்சி சம்பவம்

editor
பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 28 மற்றும் 33 வயதுகளை...
அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் வாழும் உரிமையை பறித்து விட்டது – சஜித் பிரேமதாச

editor
சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவேன். இந்த விவசாயிகள் மானியங்களையோ அல்லது நிதி உதவியையோ கேட்கவில்லை, மாறாக பல தசாப்தங்களாக தாங்கள் பயிரிட்டு வரும் நிலத்தின்...
உலகம்

660,000 காசா குழந்தைகள் பாடசாலை செல்லாததால் (‘Lost generation – இழந்த தலைமுறை’) என UNRWA எச்சரிக்கிறது

editor
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் (UNRWA) சனிக்கிழமை காசாவில் கல்வியின் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்தது, இஸ்ரேலின் பேரழிவு தரும் போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கி வருவதால், 660,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து...
உள்நாடுபிராந்தியம்

வெகு சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு, ஊர்வலம்

editor
விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு இன்றையதினம் (31) இரத்தினபுரி அருள்மிகு ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தில்விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு மற்றும் ஊர்வலம் வெகு சிறப்பாக இடம் பெற்றது....