Author : editor

அரசியல்உள்நாடு

வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சிபார்சின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொண்டு வரும் ரிதிதென்ன மில்கோ பிரதான வீதியின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு CID அழைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் மற்றும் வருகைக்காக அரச நிதியைத் தவறாகப்...
அரசியல்உள்நாடு

பாதாள குழுவினரின் கைதுக்கு உதவிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பு

editor
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மிகவும் தேடப்படும் ஐந்து குற்றக் கும்பல் உறுப்பினர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் உதவிய இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் இந்தோனேசிய...
உலகம்

உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

editor
உக்ரைன் பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார். இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில்,...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது...
அரசியல்உள்நாடு

ரணிலின் கைது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது – கூட்டு சேர்ந்தவர்கள் சிறை செல்லப்போவது அவர்களுக்கு தெரியும் – இளங்குமரன் எம்.பி

editor
ரணில் விக்கிரமசிங்க கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தியே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக...
அரசியல்உள்நாடு

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் வதிவிடப் பிரதி நிதி, பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
இலங்கையில் தனது உத்தியோகபூர்வ சேவைக்காலம் நிறைவுபெற்று நாட்டை விட்டுச் செல்லும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) வதிவிடப் பிரதிநிதி குன்லே அடியேனி (Kunle Adeniyi) அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும்...
அரசியல்உள்நாடு

வீட்டு சாப்பாடு கேட்கும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன

editor
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள்,...
உலகம்

BREAKING NEWS – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் யெமன் பிரதமர் கொல்லப்பட்டுள்ளார்!

editor
கடந்த வியாளனன்று முன்னர் யெமன் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் யெமன் அரசின் பிரதமர் அஹ்மத் கலேப் அல்ரஹா உட்பட பல அமைச்சர்களும் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் சற்றுமுன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யெமன் அரசாங்கத்தின் #வருடாந்த...
உள்நாடு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் நாட்டுக்கு

editor
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. சில மணி நேர தாமதத்திற்குப்...