முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்
நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று (21) சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர். நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித...
