பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பிரதமர் அலுவலகம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் அந்த செய்தியை...
