Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | உலமா சபையுடன் நாமல் பேசியது என்ன.? உலமா சபையின் விளக்கம்

editor
2025 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நாமல் ராஜபக்ச, கௌரவ டீ.வீ. சானக மற்றும் கட்சிப் பிரமுகர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அவசர அறிவிப்பு

editor
ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சில ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வன்னி எம்.பிக்களை அவசரமாக அழைத்துள்ள ஜனாதிபதி அநுர

editor
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவசரமாக நாளைய தினம் (13) சந்திக்க அழைத்துள்ளதாக...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தேசிய பாதுகாப்பு குறித்து டியூசன் எடுப்போம் என கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர்தல் தொகுதியிலும் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது – சஜித் பிரேமதாச

editor
நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது. இன்றும் கூட, நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

editor
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட அம்பாகஹா சந்திக்கருகிலுள்ள வயலில் சட்டவிரோதமாக விரிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இன்று (12) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 46 வயதானவர்கள் என்பது...
உள்நாடுவிசேட செய்திகள்

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

editor
கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க புதிய ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வார இறுதி நாட்களில் இந்தப்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று நள்ளிரவு மிகப்பெரிய விண்கல் மழை

editor
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார். பெர்சீட் விண்மீன்...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

editor
நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் – அரசியலமைப்பு பேரவை அனுமதி

editor
37 ஆவது பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை, பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

மனசாட்சியுடன் நாட்டை வழிநடத்தும் இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய இளைஞர் மாநாட்டின்...