Author : editor

உள்நாடு

வீடுகளில் கொள்ளையிடும் தாயும் மகனும் கைது

editor
வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரும் அவரது மகனும் பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண், தனது மகன் தலைமையிலான...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், ஆனமடுவையில் ரூ.163 மில்லியன் செலவில் பிரதேச செயலக கட்டிடம் திறந்து வைப்பு

editor
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ நகரில் ரூ.163 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய ஆனமடுவ பிரதேச செயலகக் கட்டிடம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தலைமையில்...
உள்நாடுபிராந்தியம்

தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் இன்றைய தினம் ( 03...
உள்நாடுபிராந்தியம்

காரைதீவு பேருந்து நிலையம் புனர்நிர்மானம் செய்து மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கபட்டது.

editor
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் தரம் 12 கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ் இலங்கை சாரணர் சங்கத்தின் 2025 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான...
அரசியல்உள்நாடு

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

editor
அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசி பெற்றார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா...
உள்நாடுபிராந்தியம்

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!

editor
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு மீதான விசாரணைக்கு திகதி குறிப்பு

editor
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு எதிர்வரும் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்...
உள்நாடு

ஜனாதிபதி அநுர தலைமையில் சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS)

editor
சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS) நேற்று (02) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக,...
உலகம்

அரசாங்கத்திற்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்.

editor
பிரான்ஸ் முழுவதிலும் உள்ள 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று(2) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செலவு குறைப்புகளை கண்டித்தும், பணக்காரர்கள் மீது அதிக வரிகள் விதிக்கக் கோரியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான...
உள்நாடு

மூதூரில் நாளை நீர் துண்டிப்பு.

editor
மூதூர் நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபை சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ள இருப்பதால் நாளை (04) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மூதூர் மற்றும் அதைச்...