Author : editor

அரசியல்உள்நாடு

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றில் ஆஜர்

editor
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற...
அரசியல்உள்நாடு

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில் – பிரதமர் ஹரிணி

editor
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்...
உலகம்

உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவில் எண்ணெய் விலை அதிகரிப்பு

editor
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந் நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல்கள் காரணமாக...
உள்நாடுபிராந்தியம்

சாரதி தூங்கியதால் கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறி விபத்து – 10 வயது பாடசாலை மாணவியும், 27 வயது இளைஞனும் பலி

editor
ஹொரவப்பொத்தானை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் எலயாபத்து பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (28) பிற்பகல் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடி ஏற்றிச்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவரை சந்தித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியா இராச்சியத்தின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Alkahtani) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சமீபத்தில்...
உள்நாடுவிசேட செய்திகள்

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம்

editor
வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் தன்னை மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தால், சமூகத்தின்...
அரசியல்உள்நாடு

“தேசிய ஆராய்ச்சி முன்னுரிமை அறிக்கை” ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு

editor
எமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, அரசாங்கத்தின் சமூக-பொருளாதார அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் “இலங்கைக்கான ஆராய்ச்சி முன்னுரிமைகள் – 2026” அறிக்கை, இன்று (28) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ரணில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

editor
பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர்...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

editor
எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும். அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு...
உலகம்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள்

editor
பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டங்களில் மோதல் வெடித்துள்ளது. பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக சிலர்...