Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பிரதமர் அலுவலகம்

editor
பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் அந்த செய்தியை...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிணை

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, அவரை 10 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டயானா...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா!

editor
புத்தளம் அல்-காசீம் சிட்டி, ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை...
அரசியல்உள்நாடு

வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநரின் பிணை மனு ஒத்திவைப்பு

editor
ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை செப்டம்பர் 9...
உள்நாடுபிராந்தியம்

பூண்டுலோயாவில் தீ விபத்து – பல வீடுகள் தீக்கிரை!

editor
பூண்டுலோயா டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், உடைமைகளுக்கு சேதம்...
அரசியல்உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கு விரைவில் காப்புறுதி திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
அடுத்த வருடம் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அசி திசி ஊடகவியல் புலமைப்பரிசில் திட்டத்தின் 2025 புலமைப்பரிசில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

editor
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை மனுவை எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளின்...
உள்நாடுபிராந்தியம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பருத்தித்துறையில் கவனயீர்ப்பு போராட்டம்

editor
இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை 8:30 மணியளவில் பேரணியை ஆரம்பித்து, வடமராட்சி...
உள்நாடு

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor
பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி வேண்டி ஹட்டனில் சிறப்பு பூஜை வழிபாடு

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக சிறப்பு பூஜை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் இன்று (25) நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹட்டன், டிக்கோயா நகரசபை உபதவிசாளர் பெருமாள்...