Author : editor

அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் அதாஉல்லா சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பு!!

editor
தற்போது நிந்தவூரில் நடைபெற்று வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள்....
உள்நாடுபிராந்தியம்

கல்கந்துர முத்துமாரியம்மன்ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

editor
இரத்தினபுரி, கலபொட கல்கந்துர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா இன்றையதினம் (16) வெகு சிறப்பாக இடம்பெற்றது நாளை 17 ஆம் திகதி தீர்த்த உற்சவம், கொடியிறக்கம், மாவிளக்கு பூஜை ஆகியன இடம்பெறவுள்ளன....
உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

editor
பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை

editor
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி ஹரீஸ் தலைமையில் மர்ஹூம் அஷ்ரஃப்பின் நினைவு நிகழ்வு!

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 25 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு “தலைவர் தினம்” நினைவுப் பேருரையும், கத்தமுல் குர்ஆனும், துஆ பிரார்த்தனையும் முன்னாள்...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் சீனத் தூதுவர்

editor
இலங்கைக்கான சீனத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. தற்போதைய அரசியல்...
உள்நாடு

கொழும்பு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள்

editor
கொழும்பு கோட்டையில் ஒரு ஹோட்டலின் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் 17 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளது. கழிப்பறையைச் சுத்தம் செய்யும்போது குப்பைத் தொட்டியில் தோட்டாக்கள் இருப்பதை துப்புரவு செய்த ஊழியர்கள் கவனித்து,...
உலகம்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது – ஐ.நா. தெரிவிப்பு

editor
காஸாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது என்றும், தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
உள்நாடு

பிணைக் கோரிக்கை நிராகரிப்பு – சதீஷ் கமகேவின் விளக்கமறியல் நீடிப்பு

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது....