Author : editor

உள்நாடுபிராந்தியம்

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

editor
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பி.எஸ்.என்.விமலரத்ன சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (16) விஜயம் மேற்கொண்டார். வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்ட அவர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில்...
உள்நாடுவிசேட செய்திகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடும் நெரிசல் – விமானங்களைத் தவறவிட்ட பயணிகள்

editor
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று இரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் மற்றும் குடிவரவுப் பிரிவுகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் பலர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இந்த தாமதங்கள் காரணமாக தாம்...
உலகம்

காசாவில் இஸ்ரேலின் புதிய திட்டம் குறித்து வெளியான தகவல்

editor
இஸ்ரேலிய ராணுவம், பாலஸ்தீனர்களை தெற்கு காசா பகுதிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், பொதுமக்கள் கூடாரங்களில் தங்கவைக்கப்படுவார்கள். எனினும், பொதுமக்கள் “மீள்குடியேற்றத்திற்காக” எந்தெந்த பகுதிகள் இலக்கு வைக்கப்படும் என்பதை...
உலகம்விசேட செய்திகள்

ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லை – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

editor
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்க முடியாது....
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ விபத்து

editor
நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தமையால், சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி...
உள்நாடு

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவம் – நீரில் மூழ்கி இறந்த நபருக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே

editor
ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள நபருக்கும் இராணுவத்துக்குமிடையில் எந்தவித சம்பந்தமும் கிடையாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்...
உலகம்

அமெரிக்க உணவகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி – எட்டு பேர் காயம்

editor
அமெரிக்காவின் புரூக்ளினில் உள்ள உணவகமொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

editor
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பன்பொல...
உள்நாடுவிசேட செய்திகள்

சுங்கத் திணைக்களத்தின் வரலாறு காணாத வருவாய்

editor
இலங்கை சுங்கத் திணைக்களம் ஜூலை மாதத்தில், அதன் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மாதாந்திர வருவாயாக 235 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுனில் நோனிஸ் தெரிவித்துள்ளார். புதிய சுங்கப் பதிவு மற்றும் அறிவித்தல்...
அரசியல்உள்நாடு

அபிவிருத்திக்காக 853 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
சபரகமுவ மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டு (2025) அரசாங்கத்தால் 853 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை(14) சப்ரகமுவ மாகாண...