Author : editor

உள்நாடு

பெக்கோ சமனின் மைத்துனரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமன் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரது மைத்துனரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை...
உள்நாடு

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக என்.எம். அமீன் நியமனம்

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்கள் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். துருக்கி இஸ்தான்புல் நகரை தலைமையகமாகக்...
உள்நாடு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஆளும் தரப்பு ஆதரவு அணி!

editor
உடுநுவர கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அனைத்து குழு உறுப்பினர்களையும் வென்றுள்ளது. எதிர்க்கட்சி பன்னிரண்டு உறுப்பினர்களையும் வெற்றி கொண்ட நிலையில் ஆளும் கட்சியால் ஆதரிக்கப்பட்ட அணியால் ஓர்...
உள்நாடுகாலநிலை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (05) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கம் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறந்துவைப்பு

editor
”வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முதலாம் கட்டை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டிடத்தில் நேற்று (04) பி.ப 1.00...
உள்நாடு

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் கைது

editor
பல இலட்சம் பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முற்பட்ட ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு சிகரட்டுக்களின் பெறுமதி...
உள்நாடுபிராந்தியம்

வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை – இருவர் கைது

editor
சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர்...
அரசியல்உள்நாடு

மக்களின் அன்பு அரசியல் உறவல்ல, இதயத்துடன் இணைந்த பிணைப்பு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் வௌியிட்டுள்ள பதிவில், தமது வாழ்நாளின்...
உள்நாடுபிராந்தியம்

நான்கு பேர் பயணித்த கெப்ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்தில் சிக்கியது

editor
மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் நேற்று (04) மாலை மஸ்கெலியா காட்மோர பகுதியில் இருந்து கட்டுகஸ்தொட்ட நொக்கி சென்ற கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் மனித எச்சம் கண்டுபிடிப்பு

editor
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக்...