இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மண் சரிவு அபாயம் உள்ள வலயங்களாக எஹலியகொடை, -கிரியெல்ல-, குருவிட்ட,- இரத்தினபுரி,-...
