Author : editor

உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மண் சரிவு அபாயம் உள்ள வலயங்களாக எஹலியகொடை, -கிரியெல்ல-, குருவிட்ட,- இரத்தினபுரி,-...
உள்நாடுபிராந்தியம்

அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் பொதுவான முறைமைகள் கொண்டு வர நடவடிக்கை.

editor
அண்மைக்காலமாக நாடு பூராகவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தி சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் சிக்கினார்

editor
மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870)...
உள்நாடு

இணையவழி நிதி மோசடி – பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

editor
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனவே, சமூக...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, நாவலடியில் கார் விபத்து – இப்ராகீம் உயிரிழப்பு

editor
ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (8) புதன்கிழமை ஓட்டமாவடி – நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக வைத்து...
உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளன என இலங்கை மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த...
உள்நாடுபிராந்தியம்

மாத்தறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

editor
மாத்தறையில் நேற்று (07) இரவு பொலிஸாரின் நிறுத்த உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி குறித்த வாகனம் பயணித்துள்ளது. இந்நிலையில்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்

editor
இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun) தெரிவித்தார். ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் பொலீஸ் நிலையத்தின் சிறுவர் தின நிகழ்வு.

editor
மூதூர் பொலீஸ் நிலையத்தினால் சிறுவர்களுக்கான சிறப்பு சிறுவர் தின நிகழ்வு இன்று (07) செவ்வாய்க்கிழமை, மூதூர் பொலீஸ் நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் மல்லிகை தீவு சாரதா இல்லத்தில் வசிக்கும் பெற்றோர்களை இழந்த...
உலகம்

30 பேர் பயணித்த பேருந்து மண் சரிவில் சிக்கியது – 18 பேர் பலி – சோகத்தில் மூழ்கிய இந்தியா

editor
இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹரியானாவின் ரோஹ்தாலிலிருந்து குமர்வின் பகுதிக்கு...