Author : editor

அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்!

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (05) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு மாநகரசபை...
உள்நாடு

நுவரெலியாவில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் – குவியும் சுற்றுலா பயணிகள்

editor
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய பூங்காவான ஹோட்டன் சமவெளியில் அதிகமான இடங்களில்...
உலகம்

பாலஸ்தீனுக்கு ஆதரவான போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் – பிரித்தானிய பிரதமர்

editor
பிரித்தானியாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று (07) நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வலியுறுத்தியுள்ளார். மன்செஸ்டர் தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

editor
இன்று (07 ) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...
உள்நாடுபிராந்தியம்

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

editor
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (07) மதியம் இருமண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானது. இந்த விபத்து மூலம் எவருக்கும் பாதிப்பு...
உள்நாடுபிராந்தியம்

மனைவியைத் தீ வைத்துக் கொன்ற கணவர் – வெல்லம்பிட்டியில் சோக சம்பவம்

editor
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும் கணவர், தனது மனைவிக்கு தீ வைத்து கொன்று விட்டு, தனது நான்கு வயது குழந்தையை கூரையில் வைத்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து வெல்லம்பிட்டி பொலிஸார் விரிவான...
உள்நாடுவீடியோ

வீடியோ | பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள சட்டத்தரணிகள்

editor
உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள்...
உள்நாடுபிராந்தியம்

ஹுங்கம பகுதியில் தம்பதியினர் கொல்லப்பட்ட சம்பவம் – நால்வர் கைது

editor
ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (07) காலை...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் 17 வயது மாணவி தற்கொலை

editor
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வளர்ப்பு தாய் நோய்களுக்காக...