Author : editor

உள்நாடு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 45 பேர் கடற்படையினரால் கைது

editor
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

editor
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற ஆட்டோவில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது...
உள்நாடுகாலநிலை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை

editor
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 5 மணித்தியால விசாரணை!

editor
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை (13) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார். சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர்...
அரசியல்உள்நாடு

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

editor
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகாவத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) காலை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவால் அவருக்கு...
உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

editor
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் முனீர் முலாபர்

editor
சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக முனீர் முலாபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று (13) காலை, அனைத்து மத தலைவர்களிடம் ஆசிகளைப் பெற்று, கொழும்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார...
அரசியல்உள்நாடு

நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

editor
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜயவீர ஆகியோர் இன்று (13) காலை...
உலகம்

20 பணயக் கைதிகளையும் விடுவித்த ஹமாஸ்

editor
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக...
அரசியல்உள்நாடு

பாத்திமா நளீராவின் ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீடு – ரிஷாட் எம்.பி பங்கேற்பு

editor
சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் மனைவி பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மூத்த...