Author : editor

உலகம்

மடகஸ்காரில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் – நாட்டை விட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி – ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

editor
தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட...
உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலியின் தாயார் காலமானார்!

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி அவர்களின் தாயார் இன்று(14) இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார். இன்னாலில்லாஹி வஇன்னாலிலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா ஓட்டமாவடி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்...
உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு நாளை (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு 11,223,838,750.00 ரூபாய் தொகை விநியோகிக்கப்பட்டு,...
அரசியல்உள்நாடு

ரணில் – சஜித் இருவரும் எங்களுக்கு முக்கியம் – ஒன்றிணைந்து பயணிக்கும் காலமே தற்போது ஆரம்பமாகியுள்ளது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor
“எங்களின் முன்னாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எங்களுக்கு முக்கியம். தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவும் எங்களுக்கு முக்கியம். இளைஞர் அணியும் முக்கியம். இவர்கள் சகலரையும் இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். சகலரையும் இணைத்துக்கொண்டால்...
அரசியல்உள்நாடு

எனக்கும் அதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

editor
கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,...
உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

editor
2025 ஆம் ஆண்டில் இதுவரை பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 T- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 ரிவோல்வர் உட்பட 1,996 துப்பாக்கிகள்...
உள்நாடுபிராந்தியம்

கட்டைபரிட்சான், கணேசபுரம் இணைக்கும் பாலம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பாவணைக்கு.

editor
நீண்ட காலமாக பகுதியளவில் சேதமடைந்திருந்த இறால் பாலம் தற்போது தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பொதுமக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டைபரிட்சான் மற்றும் கணேசபுரம் பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இன்று (14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் (People’s Great Hall) இலங்கைப் பிரதமர்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது – சஜித் பிரேமதாச

editor
நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும்,...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

editor
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம் (14) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும் மற்றும் அபிவிருத்தி பணியில்...