Author : editor

அரசியல்உள்நாடு

மூதூருக்கு 100 கோடி ரூபா தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத் தருகிறேன் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு தொடர்ந்தும் இழுபறியில் – தெரிவு முடிவில் கைகலப்பும், ஆர்ப்பாட்டமும்!

editor
நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் (05) நடைபெற்றது. ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக 2025 ஜூலை 02ஆம்...
அரசியல்உள்நாடு

நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு – அமைச்சர் சுசில் ரணசிங்க

editor
அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அனர்த்த நிலைமை...
உலகம்

வட அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

editor
வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...
அரசியல்உள்நாடு

ஜானதிபதியின் இவ் பாரிய அனர்த்த கால இழப்பீடு சம்பந்தமான அதிரடி நடவடிக்கைகளை நாம் வரவேற்கின்றோம் – சாணக்கியன் எம்.பி

editor
இன்றையதினம் 06.12.2025 முறக்கொட்டன் சேனை, கிரான் மற்றும் கின்னியடி போன்ற இடங்களில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட மக்களுக்கான நிவாரண உதவிகள் எம்மால் வழங்கி வைக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். மக்களுக்கான ஜனாதிபதியினால்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு – நால்வர் கைது

editor
கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலுக்கு...
உள்நாடுபிராந்தியம்

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

புத்தளம், திகழி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார் தாஹிர் எம்.பி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் அவர்கள் நேற்றைய தினம் (05) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். குறித்து நிகழ்வின் பின்னர் தனது முதலாவது விஜயமாக இன்றைய...
உள்நாடுபிராந்தியம்

ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய விஷ வாயுவை சுவாசித்த பெண் பலி – கல்முனையில் சோகம்

editor
வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் (மின்சார பிறப்பாக்கி இருந்து வெளியாகிய நச்சு வாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று (06) ஒப்படைக்கப்பட்டது...
உள்நாடுபிராந்தியம்

10 நாட்களின் பின் அம்பாறை, மட்டக்களப்பில் தடைப்பட்ட மின் விநியோகம் வழமைக்கு!

editor
மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மின் விநியோக தடங்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர்...