Author : editor

அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

editor
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு

editor
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில், தனியார் காணி ஒன்றில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (13) வேலியைத் துப்புரவு செய்யும் போது, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து,...
உள்நாடுவணிகம்

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் 10 ஆம் கட்டம் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு

editor
சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் (ITRC), 10 ஆம் கட்டம் அக்டோபர் 1 ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. சர்வதேச பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கிண்ணயடியில் கசிப்பு விற்பணை – ஒருவர் கைது – ஐந்து பெண்களுக்கு பிணை!

editor
வாழைச்சேனை கிண்ணயடி பிரம்படித்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பணையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு தடையாக இருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு பிணையில்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் விபத்து – மூன்று பேர் காயம்

editor
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரே குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது விபத்து...
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இஸ்ரேலின் உயர் விருது அறிவிப்பு

editor
இஸ்ரேல் பயணமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இஸ்ரேலிய அரசின் உயர்பாட்ட விருதான இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 48 பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் எடுத்த முயற்சியை...
உள்நாடு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவிற்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு வந்தபோது, ​​சமர்ப்பணங்களை பரிசீலித்த குருநாகல் நீதவான் நீதிமன்றம்...
உள்நாடு

மின்சார கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

editor
இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீன பிரதமருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

editor
மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (13) பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் உடன் (Li Qiang) விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல்,...
உள்நாடு

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் நாளை முதல் ETA கட்டாயம்

editor
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....