Author : editor

உள்நாடு

கொழும்பு, கண்டி பிரதான வீதி நாளை முதல் திறப்பு

editor
கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி, நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார...
அரசியல்உள்நாடு

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதி அநுர சந்தித்தார்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) காலை அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சிறிய கலந்துரையாடலை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...
அரசியல்உள்நாடு

இயற்கை அனர்த்தத்திற்கு ஜனாதிபதி பொறுப்பு கிடையாது – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்ததிற்கு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார் எனவே பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க அனைவரும்...
உள்நாடுவிசேட செய்திகள்

நிவாரணப் பணிகளுக்காக இலங்கையை வந்தடைந்த அமெரிக்க விமானங்கள்!

editor
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதற்காக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப்...
உள்நாடுபிராந்தியம்

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க இருந்த மனைவி மண்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டார் – கதறி அழும் கணவன்

editor
“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி...
உள்நாடு

பசறை மலைச்சரிவில் மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கிய குடும்பம் – உயிர் தப்பிய அதிசயம்

editor
பசறை நகரை பல நாட்களாக மூழ்கடித்த கனமழை மிகப்பெரிய மலைச்சரிவாக மாறி, குணபாலவின் சிறிய வீட்டை முழுவதுமாக புதைத்தது. அந்த வேளையில் குணபால, அவரது மனைவி சீதா மற்றும் பத்து வயது மகன் சமீரா...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம் – ஜனாதிபதி அநுர

editor
வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் நன்கு ஒருங்கிணைந்த முறையில் அதற்கு தங்களை...
உள்நாடு

நாட்டை உலுக்கிய டித்வா புயல் – 4500 வீடுகள் முழுமையாக சேதம்!

editor
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தங்களால் 76,066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம்...
உள்நாடு

மீண்டும் மண்சரிவு அபாயம் – பல குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை

editor
கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை தோட்டப் பிரிவிலும் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கு வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ருவன்வெல்ல ரத்தகல பகுதியில் உள்ள 11...
வகைப்படுத்தப்படாத

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு – 190 பேரை காணவில்லை

editor
டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று (07) மதியம்...