மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு வரி தொடர்பாக விழிப்புணர்வுட்டுவதற்கு செயலமர்வும் ஒன்றுகூடலும் நீர்கொழும்பில் நடைபெறுகிறது
இலங்கை மதுபான உரிமப்பத்திரதாரர்கள் சங்கம் “வரி சக்தி” தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு ஏற்பாடு செய்யும் ஒருநாள் செயலமர்வு மற்றும் சுமூக ஒன்றுகூடல் நீர்கொழும்பில் நடைபெறுகிறது. இந் நிகழ்வு...