Author : editor

உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விருந்தகம் ஒன்றில் தீ விபத்து – 40 க்கும் மேற்பட்டோர் பலி – 100 பேர் காயம்

editor
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தீப்பரவலில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள...
உள்நாடுவிசேட செய்திகள்

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு முடிவு

editor
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக்...
உள்நாடு

போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது

editor
போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலித் தங்க ஆபரணங்களைத் தயாரித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே...
அரசியல்உள்நாடு

பொலன்னறுவையில் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு சஜித் பிரேமதாச விஜயம்

editor
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம், ஓனேகம மற்றும் புதூர் முஸ்லிம் கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று அவர்களின் சுக துக்கங்களைக் கேட்டறிந்தார். புதூர் பள்ளிவாசல்...
உள்நாடு

புது வருட பரிசு – லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

editor
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய...
உள்நாடு

இலங்கை கடற்படை அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்து புத்தாண்டில் கடமைகளைத் தொடங்குகிறது

editor
இலங்கை கடற்படை, அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்த பிறகு இன்று (2026 ஜனவரி 01) 2026 ஆம் புத்தாண்டில் தனது கடமைகளைத் தொடங்கியது, அதே வேளையில், கடற்படையின் அனைத்து கடற்படை கட்டளைகளுக்கும் சொந்தமான அனைத்து...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை, நீலாவணை பகுதியில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – விசாரணைகள் தீவிரம்

editor
நாய்களை கொன்று அதன் இறைச்சிக்கான விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகரின் தலைமையில்

editor
பாராளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புதிய...
அரசியல்உள்நாடு

கொழும்பில் மக்கள் காங்கிரஸ் கட்சி மீள் கட்டமைப்பு குறித்து விசேட கலந்துரையாடல்

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மர்ஹூம். பாயிஸ் அவர்களின் அலுவலகத்தில் இன்று கட்சியின் மீள் கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல், கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்டி...
உள்நாடுபிராந்தியம்

மாவனெல்லையில் கொடூர சம்பவம் – 2 பெண்கள் உட்பட 3 பேர் கொலை

editor
மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்....