Author : editor

உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

editor
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (23) மாலை  கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் சோதனை நடவடிக்கையை...
உள்நாடுபிராந்தியம்

மாவனெல்லை, ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து

editor
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று (23) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விபத்து சம்பவித்துள்ளது. தலகொல்ல பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து...
அரசியல்உள்நாடு

நடுத்தரப் பாதையே எமது பாதையாகும் – அதுதான் நாட்டிற்கான ஒரே மாற்றுப் பாதையும் கூட – சஜித் பிரேமதாச

editor
முதன்மையாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, நாட்டிற்கும், குடிமக்களுக்கும் வீடு சார்ந்த குடும்ப அலகுகளுக்கும் செல்வம், வளங்கள் மற்றும் பணம் அத்தியவசியமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. இதற்குப் பொருத்தமான கொள்கை முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டைந்த...
அரசியல்உள்நாடு

முஸ்லிம்கள் வாக்களிக்காததால் கோட்டாபய ஜனாஸாக்களை எரித்தார் – உதுமாலெப்பை எம்.பி

editor
கோட்டாபய ஜனாதிபதியாக முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு தீர்மானிததார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்...
உள்நாடுபிராந்தியம்

நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது!

editor
10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான...
உலகம்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் – 90 பேர் கைது

editor
பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்று (22) மத்திய லண்டனில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

editor
கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மாணவர்கள், அங்கு செல்வதற்கு கடும் சிரமங்களை எதிர்கொண்டால், தமக்கு மிக அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்கான...
உள்நாடு

A/L பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

editor
இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப்...
உள்நாடுபிராந்தியம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் FIASTA 25 விருது வழங்கும் நிகழ்வு!

editor
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த FIASTA 25 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு 2025.11.22 ஆம் திகதி பீடத்தின் பிரதான அரங்கில்...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் கைது

editor
மாதம்பிட்டி, மிஹிஜய செவன பகுதியில் 01 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 1 கிலோ 310 மில்லிகிராம்...