கல்முனையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் சோதனை நடவடிக்கையை...
