Author : editor

உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து விபத்து – ஒருவர் பலி – மூவர் காயம்

editor
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

editor
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. Matthew John Duckworth அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்...
உள்நாடு

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா!

editor
சுமார் 17 வருடங்களாக உயர்கல்வித் துறையில் சேவையாற்றி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா, 2025 ஆம் ஆண்டு இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பிலிருந்து சென்ற பொலிஸாரால் நீலாவணையில் துப்பாக்கி மீட்பு!

editor
ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள   புறநகர் பகுதி வீடு ஒன்றில்...
உலகம்சினிமாவிசேட செய்திகள்விளையாட்டு

2025ஆம் ஆண்டுக்கான ‘Gentleman Driver’ விருதை வென்ற அஜித் குமார்

editor
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டுமல்ல, கார் ரேஸ் மற்றும் பைக் ரேசிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2025 தொடக்கத்தில் இருந்து தனது ‘அஜித் குமார் ரேசிங்’ அணியை சர்வதேச...
உள்நாடுகாலநிலை

பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

editor
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையமானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்காள...
அரசியல்உள்நாடு

நினைவுக்கல்லைத் திறந்து வைக்க மறுத்த அமைச்சர் சுனில் குமார கமகே அங்கிருந்து வெளியேறினார்

editor
நீண்ட காலமாகப் பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தின் புனரமைப்புப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த குழப்ப நிலை காரணமாக, புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லைத் திறந்து...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

editor
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (23) மாலை  கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் சோதனை நடவடிக்கையை...
உள்நாடுபிராந்தியம்

மாவனெல்லை, ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து

editor
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று (23) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விபத்து சம்பவித்துள்ளது. தலகொல்ல பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து...
அரசியல்உள்நாடு

நடுத்தரப் பாதையே எமது பாதையாகும் – அதுதான் நாட்டிற்கான ஒரே மாற்றுப் பாதையும் கூட – சஜித் பிரேமதாச

editor
முதன்மையாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, நாட்டிற்கும், குடிமக்களுக்கும் வீடு சார்ந்த குடும்ப அலகுகளுக்கும் செல்வம், வளங்கள் மற்றும் பணம் அத்தியவசியமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. இதற்குப் பொருத்தமான கொள்கை முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டைந்த...