Author : editor

அரசியல்உள்நாடு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் – நாமல் எம்.பி

editor
‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தமையானது, ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையும் அடக்குமுறையும் ஆகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

editor
அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2023/10/23 அன்று சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு...
அரசியல்உள்நாடு

கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு அன்வர் தெரிவானது சட்டபூர்வமானதே – மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!

editor
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி வட்டாரம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்வரின் தெரிவு சட்டபூர்வமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) தனது தீர்ப்பை அறிவித்தது....
அரசியல்உள்நாடு

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பான கலந்துரையாடல்

editor
நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி....
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் வெள்ள அபாயம் – முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

editor
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அன்வரின் உறுப்புரிமையை நீக்கும் வழக்கு தள்ளுபடி – மீண்டும் மூக்குடைபட்ட மு.கா!

editor
கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியூடாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஓட்டமாவடி 01 ஈம் வட்டாரத்தில் போட்டியிட்டேன். குறித்த தேர்தலில் நான் போட்டியிட்ட வட்டாரத்தில்...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் 5 பேரை கடித்த பூனை தலைமறைவாகிய நிலையில் இறந்து கிடந்தது

editor
வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள ஐவரைக் கடித்த நிலையில் இறந்த காணப்பட்ட சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு...
உள்நாடு

பாராளுமன்ற பெண் பணியாளர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

editor
பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

வெள்ள அபாயத்தை தடுக்க அடை மழையில் களத்தில் இறங்கிய அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லாஹ்

editor
நாட்டில் பரவலாக பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ள அபாயம் எழுந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பிரதான வடிச்சல் வாய்க்கால்கள் அனைத்திலும் நீர் வழிந்தோட முடியாமல் தடைப்பட்டிருக்கும்...
உள்நாடு

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,150 அமெரிக்க டொலர்களாக...