கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (03) காலை கைதுசெய்யப்பட்ட இரண்டு முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை...
