இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜெனரல்...
உணவட்டுன கடற்கரைப் பகுதியில் உணவகம் ஒன்றிற்கு அருகில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பையைத் திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகவியலாளரான இளம் பெண், இலங்கைக்குத் தனிப்பயணியாக வருகை தந்துள்ளார். திருடப்பட்ட பையினுள் iPhone...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (05) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும், தவறினால் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெறப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான...
மூதூரில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் சந்தையில் வியாபாரிகள் சிலர் சுகாதார விதிமுறைகளை மீறி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.எம். கசாலி தலைமையிலான பரிசோதனை குழு...
சப்ரகமுவ மாகாண கூட்டுறவுத்துறையை இணையவெளியில் (Cyber Space) அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கடந்த வியாழக்கிழமை (01) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில்...
சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலலவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்,...
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கான கற்றல்...
அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள், மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் ஏற்பாட்டில், கட்சியின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று (03) நிந்தவூர் அழகாபுரியில் நடைபெற்றது. இக்...
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் எதிர்வரும் திங்கட்கிழமை(5) நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பதவியேற்கவுள்ளார். கடந்த காலங்களில்...