Author : editor

உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் – சற்றுமுன் மூவர் கைது

editor
மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலையில் அமைத்த தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், அடங்கலாக தாந்தாமலை RDS தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர், என...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது.

editor
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் இன்று செவ்வாய்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி...
உள்நாடு

வேன் மோதியதில் 5 வயது சிறுவன் பலி – மாளிகாவத்தையில் சோகம்

editor
கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன் வேன் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், தலகலகே நிவேன் மின்னாஸ் என்ற நான்கு பேர் கொண்ட குடும்பத்தின்...
அரசியல்உள்நாடு

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர் ஹரிணி

editor
கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கும், திட்டங்களைத் தயாரிப்பதற்கும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த அரசாங்கத்தினால் முடிந்திருக்கிறது என்றும், நிதி ஒதுக்குவதால்...
அரசியல்உள்நாடு

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் முஷர்ரப் பண மோசடி வழக்கில் நீதிமன்றில் ஆஜர்

editor
பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஷர்ரப் முதுநபீன் 15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில் இன்று (25) அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டார். முஷர்ரப் அவர்களின் இணைப்பாளராக செயற்பட்ட...
அரசியல்உள்நாடு

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை குறுகிய காலத்திற்குள் அழிக்க புதிய சட்டங்களை வகுக்குமாறு நீதி அமைச்சிற்கு ஜனாதிபதி அநுர பணிப்பு

editor
போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு...
உலகம்

12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எத்தியோப்பியா எரிமலை – பல விமான சேவைகள் இரத்து

editor
எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை...
உள்நாடு

தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்ப்பாசன பிரதேசங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் ஜாயா நகர் பராமரிப்பற்ற காணிகளால் டெங்கு பரவல் – மக்கள் கடும் குற்றச்சாட்டு

editor
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட காணிகளின் காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக அங்குள்ள பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...
அரசியல்உள்நாடு

காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக மு.கா உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் கடமையேற்றார்.

editor
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஏதென்ஸில் நடைபெறும் 2025 ஐரோப்பிய தன்மை செலவு பகுப்பாய்வு சங்கத்தின் (SBCA) மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டிற்குச் செல்வதால் காரைதீவு பிரதேச சபையின் மூத்த உறுப்பினரும்,...