Author : editor

அரசியல்உள்நாடு

தன்னை படுகொலை செய்ய ஜே.வி.பி. சதித்திட்டம் – முன்னாள் எம்.பி நந்தன குணதிலக்க!

editor
தன்னையும் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்களையும் படுகொலை செய்ய கட்சி சதி செய்வதாக கடுமையான குற்றச்சாட்டை ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க, முன்வைத்துள்ளார். ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட...
உலகம்

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி கைது

editor
பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70) லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த...
உள்நாடு

பலத்த மழை – வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

editor
தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவைச் அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெதுரு ஓயாவின் மேல்...
உலகம்

காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் – 25 பேர் பலி

editor
காசா மக்களின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்து தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது....
அரசியல்உள்நாடு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

editor
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன....
அரசியல்உள்நாடு

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு...
உலகம்

பங்களாதேஷில் மீண்டும் நிலநடுக்கம்

editor
பங்களாதேஷ் நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு இன்று (22) 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

editor
தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – 5 குடும்பங்கள் வெளியேற்றம்

editor
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேயஸ் தோட்டத்தில் (Hayes Estate) இன்றையதினம் (22) மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக மேற்படி...
உள்நாடு

சுற்றிவளைக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் – நால்வர் கைது!

editor
மோசடிக் குற்றச்சாட்டுகள் காரணமாக உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு தொடர்ந்து வேலைக்கு அனுப்பிய ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு சோதனை செய்துள்ளது....