Author : editor

உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை​!

editor
நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) மாலை வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாண நவராத்திரி விழா!

editor
சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சப்ரகமுவ மாகாண நவராத்திரி விழா நேற்றையதினம் (03) பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் குருவிட்ட கீரகல தமிழ்...
உலகம்

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியை அவமதித்த நபருக்கு மரண தண்டனை

editor
துனிசிய நீதிமன்றம், சமூக ஊடகங்களில் அந்நாட்டு ஜனாதிபதிய அவமதித்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. துனிசிய மனித உரிமைகள் லீக் தலைவர், இந்த தண்டனை ஜனாதிபதியை அவமதித்ததற்கும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்கும் விதிக்கப்பட்டதாக...
உள்நாடுபிராந்தியம்

குருநாகல் குளியாபிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் பாடசாலையின் 75 ஆண்டு நிறைவு.

editor
குருநாகல் குளியாபிடிய/எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரி தனது 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (03) சிறப்பாக கொண்டாடியது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.ரிப்கான் அவர்களின் தலைமையில் ஒரு மாபெரும் நடைபவணி...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு,...
அரசியல்உள்நாடு

மஹிந்த ராஜபக்ஷவின் குண்டு துளைக்காத வாகனமும் இனி இல்லை – அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் – ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்ட விசேட அறிக்கையில், குறித்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவை கைது செய்யக் கோரும் தேசிய மக்கள் சக்தி

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தேசிய மக்கள் சக்தி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட ‘புவக்தண்டாவே சனா’வுடன் தேசிய மக்கள் சக்திக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி...
உள்நாடுவிசேட செய்திகள்

திருமதி இலங்கை உலக அழகி 2025 இற்கான பட்டத்தை சுவீகரித்த சபீனா யூசுப்

editor
திருமதி உலக அழகிப் போட்டி நேற்று (03) பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதன் இறுதிப் போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டார். உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான...
உள்நாடு

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு...
உலகம்

காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவு

editor
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில்...