Author : editor

உள்நாடு

இலங்கையில் புற்றுநோயால் வருடத்திற்கு 200 குழந்தைகள் உயிரிழப்பு

editor
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தை பருவ புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா தெரிவித்தார். முறையான மற்றும் சரியான நேரத்தில் வைத்திய...
உள்நாடு

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபம்!

editor
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, தரம் 2 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களை (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) பாடசாலைகளில் சேர்ப்பதற்கான...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப்பேரணி நாளை

editor
காசா மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் மிகக்கடுமையான மனிதாபிமான அற்ற நிலைமையை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக குரல் கொடுத்து, உயிர் காப்போம் என்ற தொனிப்பொருள் வெளிப்படுத்தும் வகையில், ஒரு அமைதிப் பேரணி நடத்த .ஙதீர்மானிக்கப்பட்டுள்ளது மூதூரில்...
உள்நாடுபிராந்தியம்

புலமைப் பரிசில் பரீட்சையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் சித்தியடைந்து வரலாறு படைத்தனர் – அதிபர் யு.எம்.எம். அமீர் பெருமிதம்

editor
வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாறு படைத்திருப்பதாக பாடசாலையின் அதிபர்...
உள்நாடுபிராந்தியம்

பிறந்து 5 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு – சாந்தையைச் சேர்ந்த ஜெயந்தன் – வினிஸ்ரலா தம்பதிகளின் ஐந்து நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை கடந்த 1ஆம் திகதி உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வீடு CIDக்கு!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளின்...
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சையில் காலி, யாழ்ப்பாணத்திற்கு முதலிடம்

editor
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் என்று...
உள்நாடு

மின்சார சபை ஊழியர் சங்கத்தின் விசேட அறிவிப்பு

editor
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (04) நள்ளிரவு முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன....
உள்நாடுபிராந்தியம்

பட்டம் விட்டு விளையாடிய 7 வயது சிறுவன் திடீர் மரணம்

editor
யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது

editor
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் (04) வெளியாக்கியுள்ளது. கீழே உள்ள இணையதளத்திற்கு சென்று பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்https://www.doenets.lk/examresults...