Author : editor

அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் இலங்கைக்கான ஆஸ்திரியத் தூதுவர்

editor
இலங்கைக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் Katharina Wieser தனது பதவிக் காலம் முடிவிற்கு வருவதையிட்டு, செவ்வாய்க்கிழமை (செப். 30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இதன்போது இலங்கை – ஆஸ்திரியா உறவை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

editor
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு மீதான விசாரணை – திகதி குறிப்பு!

editor
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு...
அரசியல்உள்நாடு

அமைதியும் நல்லிணக்கமும் செழித்து வளமான நாடு உதயமாகட்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
நவராத்திரி வழிபாடுகளை கொண்டாடும் இத்தருணத்தில், எதிர்க்கட்சித் தலைவராக,மக்களுக்கு அனைத்து வளங்களும் கிட்டும் சிறந்த எதிர்காலத்தின் ஆரம்பம் உதயமாகும் புதிய நாளின் விடியலைக் குறிக்கும் ஒரு புதிய இரவு உதயமாகட்டும் என்பதாகும். இலங்கை இந்து பக்தர்களுக்கு...
உள்நாடு

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட டிங்கர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

editor
டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் – துரத்திச் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் – மூவர் கைது

editor
நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட நிலையில், வேனில் பயணித்த மூன்று...
அரசியல்உள்நாடு

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து...
அரசியல்உள்நாடு

சிறுவர்களின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் நல்வாழ்வாகும் – சஜித் பிரேமதாச

editor
சர்வதேச சிறுவர் தினமும் சர்வதேச முதியோர் தினமும் ஆண்டின் ஒரே நாளில் கொண்டாடப்படுவது மிகவும் அர்த்தமுள்ள கொண்டாட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு...
அரசியல்உள்நாடு

வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்க நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் – பிரதமர் ஹரிணி

editor
உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமரியின் வாழ்த்துச் செய்தி கீழே… “உலகை வெற்றி பெற – எம்மை அன்போடு அரவணையுங்கள்” என்ற...
அரசியல்உள்நாடு

சிறுவர்கள் மற்றும் முதியோரின் நலனுக்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor
சிறுவர்கள் மற்றும் முதியோரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக எங்கள் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு...