முல்லைத்தீவில் இராணுவ வீரர் உயிரிழப்பு – மூவர் காயம்!
முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப் பிரிவு முகாமில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் குருணாகலைச் சேர்ந்த 24...
