Author : editor

உள்நாடுபிராந்தியம்

வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை – இருவர் கைது

editor
சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர்...
அரசியல்உள்நாடு

மக்களின் அன்பு அரசியல் உறவல்ல, இதயத்துடன் இணைந்த பிணைப்பு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் வௌியிட்டுள்ள பதிவில், தமது வாழ்நாளின்...
உள்நாடுபிராந்தியம்

நான்கு பேர் பயணித்த கெப்ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்தில் சிக்கியது

editor
மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் நேற்று (04) மாலை மஸ்கெலியா காட்மோர பகுதியில் இருந்து கட்டுகஸ்தொட்ட நொக்கி சென்ற கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் மனித எச்சம் கண்டுபிடிப்பு

editor
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக்...
உள்நாடுபிராந்தியம்

எல்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

editor
எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்...
உள்நாடு

அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்துடன் லொறி மோதி விபத்து – மூன்று பேர் பலி

editor
நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

பஞ்சிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

editor
துப்பாக்கிச் சூட்டை நடத்தி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபர்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரிப்பு – உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – தவிசாளர் எஸ்.சுதாகரன்

editor
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார். இவ்வாறு கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளினால் தொடர்ந்தும்...
உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்

editor
ஜப்பானின் ஹொன்ஷூ கிழக்கு கடற்கரைக்கருகில் 6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியின் அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க தீர்மானம் – வெளியான மகிழ்ச்சியான தகவல்

editor
சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. நீடிக்கப்படவுள்ள கால எல்லை தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த...