இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (09) முதல் எதிர்வரும் 22 ஆம்...
