Author : editor

உள்நாடுவிளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார

editor
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய குமார் சங்கக்கார வழிநடத்தலில்...
அரசியல்உள்நாடு

எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அதிரடி அறிவிப்பு

editor
எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற மத சுகந்திரம் தொடர்பான செயலமர்வு

editor
மத நல்லிணக்கம் மற்றும் அடிப்படை மத சுகந்திரம் தொடர்பில் மும்மத மக்களும் செறிந்து வாழும் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தமர்வானது NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவன அனுசரனையுடன்...
அரசியல்உள்நாடு

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முறையான வேலைத்திட்டம்

editor
உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் துப்பாக்கிச் சூடு – தம்பதியினர் பலி

editor
தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த...
உலகம்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மரண தண்டனைக்கு எதிராக போராட்டம் – இருவர் உயிரிழப்பு

editor
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்புத்...
உள்நாடு

தொடர்ந்து பெய்து வரும் கன மழை – பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor
தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் புதுப்பித்துள்ளது. இன்று (18) மாலை 4:00 மணி முதல் நாளை (19)...
அரசியல்உள்நாடு

இனி இனவாதத்திற்கு இடமில்லை – திருகோணமலை சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரிய ஜனாதிபதி அநுர

editor
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் (18) பாராளுமன்றத்திற்கு வருகை...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு – அடுத்த சில தினங்களில் வழமைக்குத் திரும்பும்!

editor
கல்முனை மாநகர சபை எல்லையினுள் கடந்த இரு காலமாக நிலவி வருகின்ற திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில தினங்களில் திண்மக்கழிவகற்றல் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர...
அரசியல்உள்நாடு

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச

editor
திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித...