Author : editor

உள்நாடு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (09) முதல் எதிர்வரும் 22 ஆம்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (8) கொழும்பிலுள்ள சவூதி...
உள்நாடு

விசாரணைகள் முடிவடையும் வரை ஹரக் கட்டா வை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க தீர்மானம்

editor
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவருக்கு...
உலகம்

பூட்டானில் நிலநடுக்கம்

editor
பூட்டானில் 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்றைய தினம் (08) இந்த நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து 2.8 ரிச்டர் அளவில் இரண்டாவது முறையாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கத்தால்...
உலகம்

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை – வெடித்தது போராட்டம் – 16 பேர் பலி – 250 க்கும் மேற்பட்டோர் காயம்

editor
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடுகளை...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வயலுக்கு சென்ற விவசாயி மரணம்

editor
இயற்கை உரம் (கோழி எரு) இடுவதற்கு வயலுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (07) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

மதுபானசாலைக்கு சீல் வைப்பு – காரணம் வெளியானது

editor
பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்கு...
உள்நாடுபிராந்தியம்

மீட்கப்படும் எழும்புக்கூடுகள் மீதான உள்நாட்டு விசாரணைகள் அரசைக் காப்பாற்றும் உத்திகள் – தவிசாளர் நிரோஷ்

editor
தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையும் இலங்கையில் அரச கொள்கையாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த விடயத்தில் உள்நாட்டு விசாரணைகளோ அல்லது பொறிமுறைகளோ தீர்வைத்தராது. எமக்கு சர்வதேசத்தின் நீதியே தேவை என வலிகாமம் கிழக்குப் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

மாமனார் பொல்லால் தாக்கியதில் 24 வயதுடைய மருமகன் உயிரிழப்பு!

editor
காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor
மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சுலோகங்களை ஏந்தி...