ஆறாம் வகுப்பு புத்தக பிரச்சினைக்கு பிரதமர் ஹரிணி பொறுப்பேற்க வேண்டும் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கான கற்றல்...
