Author : editor

உள்நாடுபிராந்தியம்

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள திருகோணமலை, தம்பலகாமம்

editor
தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம்...
அரசியல்உள்நாடு

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம், இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை ஸ்தாபியுங்கள் – சஜித்

editor
அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது சகல மக்களுமான நம்மனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள் மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாறை – மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை!

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் பாவிக்கும் முக்கிய வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு...
உள்நாடு

மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு – இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor
நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27)...
உள்நாடுபிராந்தியம்

காதலனின் வீட்டில் 8 பவுண் நகைகளை திருடிய காதலி கைது – இலங்கையில் சம்பவம்

editor
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும்,...
உள்நாடு

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்லத் தடை

editor
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்து – 22 வயதுடைய இளைஞன் பலி

editor
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (25) நள்ளிரவு நிலவரப்படி இலங்கைக்கு தெற்கே அமைந்திருந்ததாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 30 மணி நேரத்திற்குள் இது ஒரு காற்றழுத்தத்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் கனமழை – வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

editor
அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது. இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் அம்பாறை கல்முனை...
உள்நாடுகாலநிலை

பல பகுதிகளில் பலத்த மழை – சிவப்பு எச்சரிக்கை

editor
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது நாளை (26)...