Author : editor

அரசியல்உள்நாடு

ஆறாம் வகுப்பு புத்தக பிரச்சினைக்கு பிரதமர் ஹரிணி பொறுப்பேற்க வேண்டும் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கான கற்றல்...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது பிரபல போதைப்பொருள் வர்த்தகருக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல்!

editor
அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள், மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம்  8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை...
அரசியல்உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் ஏற்பாட்டில், கட்சியின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று (03) நிந்தவூர் அழகாபுரியில் நடைபெற்றது. இக்...
உள்நாடு

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம்

editor
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் எதிர்வரும் திங்கட்கிழமை(5) நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பதவியேற்கவுள்ளார். கடந்த காலங்களில்...
உலகம்

மதுரோவை உடனே விடுவி – அமெரிக்காவுக்குப் புதிய இடைக்கால ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

editor
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம்...
உள்நாடு

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் -அநுர அரசாங்கத்தின் அடக்குமுறை மீது வேலன் சுவாமிகள் பாய்ச்சல்

editor
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த மக்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தமை, அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடே என சிவகுரு ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு வேலன்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியின் இணைவை நாம் சுப செய்தியாகவே பார்க்கின்றோம் – நாமல் எம்.பி

editor
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் இணைவை நாம் சுப செய்தியாகவே பார்க்கின்றோம். இது இந்நாட்டு அரசியலில் இடம்பெற வேண்டிய முக்கியமானதொரு விடயமாகும். கட்சிகள் இணைந்து கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டியது காலத்தின்...
உள்நாடு

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

editor
2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி...
உள்நாடு

சதொசவின் முன்னாள் முகாமையாளர் கைது

editor
சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின்...
அரசியல்உள்நாடு

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் ரூபா – அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி

editor
​’டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க...