Author : editor

உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, ஏத்தாலை பிரதேசத்தில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாலை பிரதேசத்தில் பாலவியில் இருந்து கற்பிட்டி நோக்கிய பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார்...
அரசியல்உள்நாடு

ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டம், ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரத்தையும் மேயர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியது. இன்றைய தினம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி நிதியமைச்சின் செயலாளராக நியமனம்

editor
நிதியமைச்சின் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியபெரும சில நாட்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்திருந்தார். இவர் நிதி...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு – மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் NPP வசம்

editor
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி 12 வாக்குகளைப் பெற்று மாத்தளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். மாத்தளை...
அரசியல்உள்நாடு

மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் அணிதிரள வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
இலங்கை தற்போது சோதனைக் கட்டத்தில் இருந்து வருகிறது. உலக வங்கி தற்போது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3.5% லிருந்து 3.1% ஆக திருத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இது மீட்சி நிலையல்ல. மாறாக இது நாட்டின்...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை காலி, அக்மீமனவில் துப்பாக்கிச் சூடு

editor
காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று...
வகைப்படுத்தப்படாத

சோலர் மின் கொடுப்பனவு உயர்வு : மின்சார சபை

editor
மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் ஒரு மின் அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 45 ரூபா 80 சதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ருஷ்டியின் கைது: கடுமையாக எதிர்த்து மனித உரிமை ஆணைக்குழு, அரசுக்கு அனுப்பிய கடிதம்

editor
மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தெள்ளத்தெளிவாகக் காண்பிப்பதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை...
உலகம்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின், பதில் தாக்குதலை மேற்கொண்ட ஈரான்!

editor
 ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து  ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.   இத்தாக்குதலில்  16 இஸ்ரேலியர்கள் சிறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் மீட்பு சேவைகள் தெரிவிக்கின்றன...
உலகம்ஒரு தேடல்சூடான செய்திகள் 1

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் காஸா முதலிடம் – ஐ.நா

editor
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024 ஆம் ஆண்டில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. ஆயுத மோதல்களில்...