Author : editor

அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் சீனத் தூதுவர்

editor
இலங்கைக்கான சீனத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. தற்போதைய அரசியல்...
உள்நாடு

கொழும்பு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள்

editor
கொழும்பு கோட்டையில் ஒரு ஹோட்டலின் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் 17 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளது. கழிப்பறையைச் சுத்தம் செய்யும்போது குப்பைத் தொட்டியில் தோட்டாக்கள் இருப்பதை துப்புரவு செய்த ஊழியர்கள் கவனித்து,...
உலகம்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது – ஐ.நா. தெரிவிப்பு

editor
காஸாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது என்றும், தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
உள்நாடு

பிணைக் கோரிக்கை நிராகரிப்பு – சதீஷ் கமகேவின் விளக்கமறியல் நீடிப்பு

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது....
உள்நாடு

முஹம்மத் ஸுஹைல் PTA வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை!

editor
9 மாதங்கள் அநியாயமாக PTA இன் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த முஹம்மத் ஸுஹைல், இன்று கல்கிஸ்ஸை நீதிவானினால் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை...
உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு – வெளியான அறிவிப்பு

editor
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (18) அன்று 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை...
உள்நாடு

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

editor
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது...
உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய பேருந்து – 15 பேர் காயம்

editor
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

editor
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல்...