Author : editor

உள்நாடு

கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

editor
நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த மாணவர் பாடசாலை மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​அதே பாடசாலையின்...
உள்நாடு

நாடு முழுவதும் மின் தடை குறித்து வெளியான தகவல்

editor
இந்த நாட்களில் நிலவும் மழை காலநிலை காரணமாக நாடு முழுவதும் சுமார் 3000 மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். பெரும்பாலான மின் தடைகள் பெரிய...
உள்நாடு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு

editor
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு...
உலகம்

பிரான்ஸ் பிரதமர் இராஜினாமா

editor
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று (06)...
உள்நாடு

பதுளையில் சீரற்ற வானிலை – வீதியில் மண்சரிவு – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

editor
பதுளை மாவட்டத்தை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக, பசறை 13வது மைல்கல் அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பாறைகள் விழுந்து வீதி தடைபட்டுள்ள நிலையில், தற்போதுள்ள ஆபத்து காரணமாக, ஒரு மருங்கை மாத்திரம் திறந்து...
உள்நாடு

நாரங்கல மலையைப் பார்வையிடச் சென்றபோது ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிய 22 பேர் பாதுகாப்பாக மீட்பு

editor
நாரங்கல மலையைப் பார்வையிடச் சென்றபோது ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிய ஒரு யுவதி உள்ளிட்ட 22 பேர், இராணுவத்தினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, நுகேகொடை, மஹரகம, கொஸ்கொட, பன்னிபிட்டிய ஆகிய இடங்களில் வசிக்கும் குறித்த 22...
உலகம்

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் பலி – 30 பேர் காயம்

editor
உக்ரைனின் சுமியில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது....
உள்நாடு

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 135 கடைகள் மீது வழக்கு

editor
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின்...
உள்நாடு

ரயிலில் மோதி 27, 32 வயதான இரு இளைஞர்கள் பலி

editor
கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ – கனத்தொட்ட பகுதியைச்...
அரசியல்உள்நாடு

சம்பத் மனம்பேரி தனது செயலாளர் அல்ல என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

editor
சம்பத் மனம்பேரி தனது ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிபுரிகிறார் என்ற கூற்றுக்களை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (05) மறுத்துள்ளார். ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில்...