இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரியில் வீட்டுத் திட்டம்
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகெபொல தல்கஸ்கந்த பிரதேசத்தில் கட்டப்பட்ட தம்மாவங்ச நாஹிமி கிராமம் இந்த மாதம் 11 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்...
