Author : editor

உள்நாடுபிராந்தியம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரியில் வீட்டுத் திட்டம்

editor
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகெபொல தல்கஸ்கந்த பிரதேசத்தில் கட்டப்பட்ட தம்மாவங்ச நாஹிமி கிராமம் இந்த மாதம் 11 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, மீராவோடையில் இருட்டுப் பாலம் – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை – 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் இருள் நிறைந்து காணப்படுகிறது. மின் விளக்குகள் பொருத்தப்படாமல் மிக நீண்ட காலமாக அந்த இடம்...
உள்நாடு

இலங்கைக்கான IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி – ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு

editor
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர். அதன்படி, IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்...
உள்நாடு

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – விளக்கமறியல் நீடிப்பு

editor
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் எம்.பி உதய கம்மன்பில

editor
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை...
உள்நாடுபிராந்தியம்

நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்

editor
நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று (08) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

மஸ்கெலியா நல்லதண்ணி தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

editor
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ,...
உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் – காசாவில் போர் நிறுத்தம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்” என்று அறிவித்தார் “இதன் பொருள் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்,...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (08) புதன்கிழமை இரவு வேளையில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை...
உள்நாடுவிசேட செய்திகள்

ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு

editor
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது குறித்த தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என, ஏற்கனவே இலங்கை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின்...