Author : editor

உள்நாடுபிராந்தியம்

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை!

editor
கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக புதிய ட்ரக்டர் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் PSDG திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட...
அரசியல்உள்நாடு

இவ்வாறு போனால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது – நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது பெரும் சவாலாக அமையும் – சஜித் பிரேமதாச

editor
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அது முன்னெடுக்கப்படாது, முந்தைய அரசாங்கத்தின்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் கடற்படையினரால் விசேட சோதனை – இருவர் கைது

editor
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கற்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால், கடந்த 7ஆம் திகதி கற்பிட்டி A7 வீதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணி சீனா, இந்தியா விஜயம் குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத்

editor
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றைய (09) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் சீன...
உள்நாடுபிராந்தியம்

குருக்கள்மடத்திலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு – விசாரணைக்கு திகதி குறிப்பு

editor
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை...
அரசியல்உள்நாடு

ஐஸ் விவகாரம் – பொலிஸ் நிலையம் சென்ற முன்னாள் எம்.பி விமல் வீரவன்ச

editor
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (09) காலை தங்காலை பொலிஸ் நிலையத்துக்குச சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸாரின் அழைப்பாணையைத் தொடர்ந்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. . தங்காலை பகுதியில் 700...
உள்நாடு

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி – இருவர் கைது

editor
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மோசடி செய்த பாரிய அளவிலான மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம வீட்டில் மின்சாரம், நீர் கட்டணங்கள் நிலுவையில்

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வசித்த கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் நேற்று முன்தினம் (07) மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவைத் தொகை...
அரசியல்உள்நாடு

ஆசிரியர்களாக பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக சஜித் பிரேமதாச மீண்டும் குரல் எழுப்பினார்

editor
ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு மோதல்களை விடுத்து, பதில்களும் தீர்வுகளுமே தேவையாக காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக, நமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்...
உள்நாடு

47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

editor
நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய...