Author : editor

உள்நாடுபிராந்தியம்

கைதான 30 இராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்

editor
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (09) மாலை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை...
அரசியல்உள்நாடு

நாட்டின் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பச்சைக்கொடி காட்டிய சஜித் பிரேமதாச

editor
ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று...
உள்நாடுபிராந்தியம்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்ட 149 புறாக்கள் பறிமுதல்

editor
இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 149 புறாக்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடற்படையினர் நடத்திய விசேட சோதனையின் போது, ​​இந்தியாவில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு படகில் மறைத்து...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் பதில் கடிதத்திற்கு மனோ கணேசன் எம்.பி நன்றி தெரிவிப்பு

editor
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார். மேற்படி அதிகார சபையை இல்லாதொழிக்காமல் அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திச்...
உள்நாடு

சுகாதார சேவைகளுக்கு உள்வாங்கப்படவுள்ள 294 புதிய தாதியர்கள்

editor
சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்களை உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா ஒக்டோபர் 10 ஆம் திகதி காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு...
அரசியல்உள்நாடு

இலங்கை பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

editor
இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (09) பாராளுமன்றத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர்...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை!

editor
கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக புதிய ட்ரக்டர் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் PSDG திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட...
அரசியல்உள்நாடு

இவ்வாறு போனால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது – நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது பெரும் சவாலாக அமையும் – சஜித் பிரேமதாச

editor
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அது முன்னெடுக்கப்படாது, முந்தைய அரசாங்கத்தின்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் கடற்படையினரால் விசேட சோதனை – இருவர் கைது

editor
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கற்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால், கடந்த 7ஆம் திகதி கற்பிட்டி A7 வீதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணி சீனா, இந்தியா விஜயம் குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத்

editor
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றைய (09) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் சீன...