மத்ரசா சிறுவனின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு – கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இணைப்பு
பதுளையில் வெலிமடை பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றின் கழிவறையில் கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய சஹ்தி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது....
