Author : editor

உள்நாடுபிராந்தியம்

மத்ரசா சிறுவனின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு – கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இணைப்பு

editor
பதுளையில் வெலிமடை பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றின் கழிவறையில் கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய சஹ்தி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது....
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | IMF யின் இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் நிதியை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சதவீதமாக...
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பெரும் ஊழல், மோசடி – செயலாளர் பைறூஸ் காட்டம்

editor
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் முறையற்ற விதத்தில் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை வழங்குவதாகவும் இது விடயத்தில் ஜனாதிபதி...
உள்நாடுகாலநிலைவிசேட செய்திகள்

இலங்கையில் கடும் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை

editor
கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம்...
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
கிண்ணியா, தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (16) காலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த 55...
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான தகவல்

editor
அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு...
உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர் துப்பாக்கியுடன் சிலாபம் புலனாய்வுப் பிரிவினரால் கைது

editor
அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாவை வைத்திருந்த ஒருவரை சிலாபம் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிலாபம் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது,...
உள்நாடுபிராந்தியம்

தனது 14 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

editor
தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணைப் பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | வெளிநாட்டுப் பெண்ணுக்கு அதை காட்டிய நபர் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

editor
வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | மன்னார் கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின் மீன்கள்

editor
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன. இந்தச் சம்பவத்தை...