Author : editor

அரசியல்உள்நாடுபிராந்தியம்

தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள Windscape Mannar திட்டத்தை பார்வையிட்ட அர்கம் இல்யாஸ்

editor
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு சிறப்பான மைல்கல்லை உறுதிப்படுத்தும் வகையில், விரைவில் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள Windscape Mannar (Pvt) Ltd திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு கண்காணிப்பு விஜயத்தில் அர்கம்...
அரசியல்உள்நாடு

கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை – சிவஞானம் சிறிதரன் எம்.பி

editor
கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.  அவர் இந்த விடயம் தொடர்பில்...
உலகம்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் தான் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

editor
வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை!

editor
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து வந்த அவர் உட்பட 17 பேர் கொண்ட சீனக் குழு, சீனாவுக்குச் செல்லும்...
உள்நாடு

மீண்டும் வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை மின்பிறப்பாக்கி

editor
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில்...
உள்நாடுபிராந்தியம்

முந்தல் பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – மூவர் பலி – பலர் காயம்

editor
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தலம், நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து...
அரசியல்உள்நாடு

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

editor
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். புதிய...
உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய நிதியுதவியில் வடக்கு ரயில் பாதைகள்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

editor
டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு – மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

editor
அம்பாரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிழவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்...