இந்த அரசாங்கம் இல்லையெனில், இலங்கை இன்று ஐஸ்லாந்தாகியிருக்கும் – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்
மக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக எமது அரசாங்கத்திலுள்ள எவருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும், ஒருவருட காலத்தில் இவ்வாறான சிறந்த அரசியல் கலாசாரத்தை எம்மால் ஏற்படுத்த முடிந்துள்ளதாகவும் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில்...
