Author : editor

அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கம் இல்லையெனில், இலங்கை இன்று ஐஸ்லாந்தாகியிருக்கும் – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor
மக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக எமது அரசாங்கத்திலுள்ள எவருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும், ஒருவருட காலத்தில் இவ்வாறான சிறந்த அரசியல் கலாசாரத்தை எம்மால் ஏற்படுத்த முடிந்துள்ளதாகவும் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை பிரதேச சபை பிரிவில் இரவு, பகலாக மேற்கொள்ளப்படும் வேலைகள் – தவிசாளருக்கு மக்கள் பாராட்டுக்கள்

editor
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு,பகலாக வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தமிழ், முஸ்லிம் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சபையாகும். இந்த சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மக்கள்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சேவை நலன் பாராட்டு

editor
மூதூர் பிரதேச சுகாதார வைத்திய பணிமனை அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கஸ்சாலி அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (09) வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு சேனையூர் பிரதேச...
அரசியல்உள்நாடு

பொலிஸார் உண்மையை மறைக்க முயல்வதாக முன்னாள் எம்.பி விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

editor
தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) அளித்த வாக்குமூலத்தை பொலிஸார் திரித்து ஊடகங்களுக்கு வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது...
உள்நாடு

கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா!

editor
கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை தொகுதி வெளியீட்டு விழா இம்மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு டி. ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபால் திணைக்கள...
அரசியல்உள்நாடு

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்கத்தினால் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
அரசியல்உள்நாடு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நியமனம்

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
உள்நாடு

70/- ரூபா தண்ணீர் போத்தலை 90/- ரூபாவிற்கு விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு 6 இலட்சம் ரூபா அபராதம்

editor
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

editor
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை...
அரசியல்உள்நாடு

மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...