Author : editor

உள்நாடு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்களைத் தாக்கிய குளவிக் கூட்டம்

editor
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக வந்திருந்த மாணவர்கள் குழுவொன்று, இன்று (14) மரத்தில்...
உள்நாடுபிராந்தியம்

ஈஸி கேஷ் முறையில் போதைப்பொருள் விற்பனை – இளைஞன் ஒருவன் கைது

editor
ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

பேருந்து தரிப்பிடத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – கிளிநொச்சியில் சோகம்

editor
A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 36 வயது மதிக்கத்தக்க...
உள்நாடு

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவ நீதிமன்றில் சரணடைவதற்காக வருகை

editor
கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

editor
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும் பொதுச்சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். 34 ஆண்டுகள்...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, கண்டி வீதியில் விபத்து – 31 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு – நிறுத்தாமல் தப்பிச் சென்ற வாகனம்

editor
வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில், 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதான இளைஞன் சடலமாக மீட்பு

editor
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார்...
அரசியல்உள்நாடு

எமது அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது இயலாத காரியம் – ஜனாதிபதி அநுர

editor
முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பு...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பிக்கள், அமைச்சர்களின் நஷ்டஈட்டை மீளப் பெறுவது தொடர்பான மனு விசராணைக்கு!

editor
நாடு முழுவதும் கடந்த 2022 மே மாதம் 9 ஆம் திகதி வீடுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதங்களுக்கு சட்டவிரோதமாக இழப்பீட்டைப் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிடக் கோரி...
உள்நாடுகாலநிலை

வளிமண்டலத்தில் குழப்ப நிலை – அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் பலத்த மழை – வெளியான அவசர அறிவிப்பு

editor
நாட்டின் கிழக்கு திசையில் கீழ் வளிமண்டலத்தில் குழப்ப நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை...