Author : editor

உள்நாடு

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. சட்டத்தரணி ஒருவர், கல்கிஸ்ஸை நீதவான்...
அரசியல்உள்நாடு

மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நாம் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் – சஜித் பிரேமதாச

editor
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும். இந்த மின்சாரக் கட்டண அதிகரிக்கப்படக் கூடாது என்றே பிரார்ததிக்கிறோம். அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை...
உள்நாடுபிராந்தியம்

ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலி

editor
இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில்...
அரசியல்உள்நாடுவணிகம்

ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் திட்டத்திற்கான இரண்டு NBQSA விருதுகள்

editor
ஜனாதிபதி நிதியத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், மதிப்புமிக்க NBQSA (National Best Quality Software Awards) கணினி திட்ட விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை வென்றதன் மூலம்...
அரசியல்உள்நாடு

இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு

editor
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை, கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற...
உள்நாடு

உச்சத்தை நோக்கி செல்லும் தங்கத்தின் விலை

editor
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நாட்டில் தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை...
உள்நாடு

10 ரூபாவால் முட்டை விலையை குறைக்க தீர்மானம்

editor
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க முடிவு செய்துள்ளது. பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின்...
உள்நாடுகாலநிலை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (11) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வௌியிடப்பட்டதாக அந்த திணைக்களம்...
உள்நாடுபிராந்தியம்

30 வயது இளைஞன் போதைப்பொருளுடன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் பின் பக்கமாகவுள்ள ஆற்றங்கரையோரத்தில் வைத்து 30 வயதுடைய இளைஞன் போதைப்பொருளுடன் வாழைச்சேனை பொலிஸாரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் மனித-யானை மோதலை தடுக்கும் புதிய சுற்றாடல் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பம்

editor
சுற்றாடல் அமைச்சு மற்றும், “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, தப்போவ குளத்தை மையமாக கொண்டு நேற்று (10) ஆரம்பமானது....