Author : editor

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,000 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் நாளை கையளிப்பு! ​

editor
இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், மலையக தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 2,000 வீடுகளின் உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நாளை (ஒக்டோபர் 12) பண்டாரவளை பொது...
உள்நாடுபிராந்தியம்

மதுகமவில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு

editor
மதுகம, சிரிகதுர, நாகஹவல பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 50 MPMG தோட்டாக்கள், T – 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள், 2 ஷோட்கன்...
உள்நாடுபிராந்தியம்

அடாவடித்தனமாக கைது செய்யப்படும் முத்து நகர் விவசாயிகள்.

editor
தற்போது திருகோணாமலை, முத்து நகர் விவசாயிகள் அரசாங்கம் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்த வயல்கானிகளை விடுத்து ஏனைய வயல் காணிக்குள் வேளாண்மை செய்ய முயற்சித்த போது சைனாபே பொலிஸாரால் அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு அவர்களுடைய வாகனங்களையும்,...
அரசியல்உள்நாடு

பாதுகாப்பு வாகனங்களை திருப்பி கேட்ட முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, மைத்திரி – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்த அவர்களது பாதுகாப்பு வாகனங்களை மீளக் கோரியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்களை...
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன் – மரியா கொரினா மச்சாடோ

editor
அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள...
உள்நாடுபிராந்தியம்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

editor
களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி இன்று (11) மாலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச்...
அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு...
உள்நாடு

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. சட்டத்தரணி ஒருவர், கல்கிஸ்ஸை நீதவான்...
அரசியல்உள்நாடு

மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நாம் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் – சஜித் பிரேமதாச

editor
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும். இந்த மின்சாரக் கட்டண அதிகரிக்கப்படக் கூடாது என்றே பிரார்ததிக்கிறோம். அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை...
உள்நாடுபிராந்தியம்

ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலி

editor
இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில்...